புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் ‘பிசி’யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.
அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.
‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.
அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.
தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..
‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
தினத்தந்தி
அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.
‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.
அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.
தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..
‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133549M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
ஆமாம் செந்தில் மிகவும் கவனமாக அடிஎடுத்து வைக்கவேண்டும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|