புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !! ayyasamy ram
டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
ayyasamy ram
மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ayyasamy ram
மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ayyasamy ram
உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
krishnaamma
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
T.N.Balasubramanian
In need of Antivirus Software
ரா.ரமேஷ்குமார்
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
Meeran
உணவே உணர்வு !
SK
வணக்கம் நண்பர்களே
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
krishnaamma
கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
SK
அரி சிவா இங்கிலையோ!
SK
ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
krishnaamma
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
krishnaamma
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
krishnaamma
தினை மாவு பூரி!
krishnaamma
காத்திருக்கிறேன் SK
krishnaamma
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
krishnaamma
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
krishnaamma
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
SK
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
SK
இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
ayyasamy ram
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
ayyasamy ram
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
தமிழ்நேசன்1981
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
மூளைக்குணவு
Page 21 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
மூளைக்குணவு
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36102
மதிப்பீடுகள் : 11410
Re: மூளைக்குணவு
இரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி, சரியான விடை கொடுத்தமைக்கு .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
16 பேர் சேர்ந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பார்கள் . 4 நாட்களுக்குப் பிறகு , வேலை சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காகக் கூடுதலாக 14 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் வேலை முடிய இன்னும் எத்தனை நாட்களாகும் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
6 2 /5 (அ) 6.4 நாட்களில்.
ஆனால் ஊழியர் ஊதிய சட்டப்படி 7 நாள் சம்பளம்.
ரமணியன்
ஆனால் ஊழியர் ஊதிய சட்டப்படி 7 நாள் சம்பளம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
ஐயா !
தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1239946@M.Jagadeesan wrote:ஐயா !
தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
பள்ளி நாட்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் என்றால்,
ஆங்கிலமும் கணிதமும்தான். ஆகவே உங்கள் கணித புதிர்கள்
என்னை எந்த பள்ளிக்கூட தினங்களுக்கு எடுத்து செல்கிறது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் எனக்கு அதில் ஒரு தனி ஈடுபாடு.
26 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தையே ஆண்ட மொழி.
அந்த காலத்தில் ," சூரியன் ஐரோப்பா கண்டத்தில் மறைவதே இல்லை " என்பார்கள்.
அதையும் தவிர நான் படித்த ER High school /திருச்சியில் எங்களுக்கு அமைந்த ஆங்கில
குருமார்களும் அவர்கள் கற்றுக்கொடுத்த ஆங்கில இலக்கணமும் என்ன நினைவில் இருந்து அகலாது.
நாங்கள் வசிக்கும் மேற்கு மாம்பலத்தில் பிரதி சனிக்கிழமை தோறும் Mambalam Talk என்ற
8 பக்க ஆங்கில/தமிழ் வாராந்தரி வரும் . அதில் நான் ஆங்கிலத்தில் பகிர்ந்த கருத்துக்கள்
24 வாரங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இப்போது சிறிது காலம் ஓய்வு .
உங்கள் பார்வைக்கு ரெண்டு பதிவுகள்.


மூளைக்கு வேலை தராவிட்டால் , வாழ்வில் இந்த வயதில்,
பல நோய்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
ஐயா !
தங்களின் ஆங்கில ஆளுமையும் வியக்கத்தக்கதாகவே உள்ளது . அந்தக் காலத்தில் SSLC படித்தவர்கள் இன்றும் HINDU ஆங்கிலப் பத்திரிக்கையை அனாயாசமாகப் படிக்கிறார்கள் . அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் .
திருச்சியில் ER உயர்நிலைப்பள்ளி , BISHOP HEBER பள்ளி , St . ஜோசப் பள்ளி ஆகியவை மிகச் சிறந்த பள்ளிகள் .
அப்போதெல்லாம் Wren & Martin Grammar புத்தகத்தை வைத்துத்தான் ஆங்கில இலக்கணம் கற்பிப்பார்கள் . இப்போது அப்படியில்லை. எல்லாவற்றிற்கும் கைடுகள் வந்துவிட்டன .
தங்களின் ஆங்கில ஆளுமையும் வியக்கத்தக்கதாகவே உள்ளது . அந்தக் காலத்தில் SSLC படித்தவர்கள் இன்றும் HINDU ஆங்கிலப் பத்திரிக்கையை அனாயாசமாகப் படிக்கிறார்கள் . அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் .
திருச்சியில் ER உயர்நிலைப்பள்ளி , BISHOP HEBER பள்ளி , St . ஜோசப் பள்ளி ஆகியவை மிகச் சிறந்த பள்ளிகள் .
அப்போதெல்லாம் Wren & Martin Grammar புத்தகத்தை வைத்துத்தான் ஆங்கில இலக்கணம் கற்பிப்பார்கள் . இப்போது அப்படியில்லை. எல்லாவற்றிற்கும் கைடுகள் வந்துவிட்டன .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1239949@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1239946@M.Jagadeesan wrote:ஐயா !
தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
பள்ளி நாட்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் என்றால்,
ஆங்கிலமும் கணிதமும்தான். ஆகவே உங்கள் கணித புதிர்கள்
என்னை எந்த பள்ளிக்கூட தினங்களுக்கு எடுத்து செல்கிறது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் எனக்கு அதில் ஒரு தனி ஈடுபாடு.
26 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தையே ஆண்ட மொழி.
அந்த காலத்தில் ," சூரியன் ஐரோப்பா கண்டத்தில் மறைவதே இல்லை " என்பார்கள்.
அதையும் தவிர நான் படித்த ER High school /திருச்சியில் எங்களுக்கு அமைந்த ஆங்கில
குருமார்களும் அவர்கள் கற்றுக்கொடுத்த ஆங்கில இலக்கணமும் என்ன நினைவில் இருந்து அகலாது.
நாங்கள் வசிக்கும் மேற்கு மாம்பலத்தில் பிரதி சனிக்கிழமை தோறும் Mambalam Talk என்ற
8 பக்க ஆங்கில/தமிழ் வாராந்தரி வரும் . அதில் நான் ஆங்கிலத்தில் பகிர்ந்த கருத்துக்கள்
24 வாரங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இப்போது சிறிது காலம் ஓய்வு .
உங்கள் பார்வைக்கு ரெண்டு பதிவுகள்.
மூளைக்கு வேலை தராவிட்டால் , வாழ்வில் இந்த வயதில்,
பல நோய்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.
ரமணியன்
அருமை ஐயா.........






என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620
Re: மூளைக்குணவு
குளிர்பானம் விற்கும் கடைக்காரன் ஒருவன் , 5 காலி பாட்டில்கள் கொடுத்தால் , ஒரு கோகோகோலா பானம் நிரம்பிய பாட்டில் கொடுப்பதாக விளம்பரம் செய்கிறான் . ஒரு சிறுவனிடம் 77 காலி பாட்டில்கள் இருக்கின்றன. அவனுக்கு எத்தனை கோகோகோலா பாட்டில்கள் கிடைக்கும் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1245580@M.Jagadeesan wrote:குளிர்பானம் விற்கும் கடைக்காரன் ஒருவன் , 5 காலி பாட்டில்கள் கொடுத்தால் , ஒரு கோகோகோலா பானம் நிரம்பிய பாட்டில் கொடுப்பதாக விளம்பரம் செய்கிறான் . ஒரு சிறுவனிடம் 77 காலி பாட்டில்கள் இருக்கின்றன. அவனுக்கு எத்தனை கோகோகோலா பாட்டில்கள் கிடைக்கும் ?
19 பாட்டில் கிடைக்கும் சாமர்த்தியசாலிக்கு .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
சரியான விடையளித்த இரமணியன் ஐயாவுக்கு நன்றி !
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
ஒரு லீப் வருடத்தில் பிப்ரவரி 28 தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 3 தேதி வரை சாப்பிட்டால்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
மிகவும் சரி .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
இட்லி கணக்கு ...
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
ஐயா !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1245594@M.Jagadeesan wrote:ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
மொத்தக் கார்களின் எண்ணிக்கை X என்று வைத்துக்கொள்வோம் .
ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் கார் என்றால் , மஞ்சள் நிறக் கார்களின்
எண்ணிக்கை = X / 10
புதிதாக ஒரு கார் வந்து சேர்ந்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக ஆனது .
எனவே புதிதாக வந்து சேர்ந்த கார் மஞ்சள் நிறக் கார் என்பது தெரிய வருகிறது .
இப்போது கார்களின் எண்ணிக்கை X + 1 ஆக உயருகிறது .
இப்போது மஞ்சள் நிறக் கார்களின் எண்ணிக்கை ( X + 1 ) / 9
இப்போது ஒரு சமன்பாட்டை அமைப்போம் .
( X + 1 ) / 9 - X / 10 = 1 ஆகும் .
இந்த சமன்பாட்டை இன்னும் எளிதாக்க இருபுறமும் 90 ஆல் பெருக்குவோம் .
அதாவது 10 ( X + 1 ) - 9X = 90 ஆகும் .
அதாவது 10X + 10 - 9X = 90
அதாவது X = 90 - 10
அதாவது X = 80 என்று வருகிறது.
எனவே மொத்த கார்களின் எண்ணிக்கை 80 + 1 = 81
எனவே விடை = 81
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
ஒரு ஊரில் நான்கு ஆறுகளும் மூன்று கோவில்களும் உள்ளன. முதலில் ஆறு , அப்புறம் கோவில் , மறுபடி ஆறு , அப்புறம் கோயில் என்று அமைந்துள்ளன, அதாவது ஒவ்வொரு கோவிலுக்கும் ஆற்றைக் கடந்துதான் போகவேண்டும் . ஆறு R என்றால் கோவில் T என்று வைத்துக்கொள்வோம் .
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
முதலில் 7 பூக்கள் எடுத்துச்செல்லவேண்டும்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
மிகவும் சரியான விடை ஐயா !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .
இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
70 கிலோமீட்டர் ( சத்திரங்கள் நேரான பாதையில் அமைந்திருந்தால்)
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Re: மூளைக்குணவு
1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
ஒருவன் தன் வங்கிக் கணக்கில் முதல் நாள் ரூ 3 செலுத்துகிறான் ; இரண்டாம் நாள் ரூ 3 செலுத்துகிறான். மூன்றாம் நாள் ரூ 4 ஐ தன் கணக்கிலிருந்து எடுக்கிறான் . இதையே அவன் தொடர்ந்து செய்து வருகிறான் . அப்படியென்றால் அவன் கணக்கில் ரூ 60 எப்போது சேரும் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1245763@M.Jagadeesan wrote:
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .
இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245772@M.Jagadeesan wrote:1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
உங்கள் சமன்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை
1 ........2 ..........X ........3 ......(X --10)........4 =40 என்றல்லவா இருக்கவேண்டும் .அதான் கொடுக்கப்பட்டுள்ளது .
அதுதான் given data .
அதாவது 2 கும் 3 கும் உள்ள தூரம் X என்றால் , 3 கும் 4 கும் உள்ள தூரம் X --10
நீங்கள் கொடுத்துள்ளது assumed data அல்லது derived data .
விடை என்னவோ நீங்கள் சொன்னதுதான்
வழிமுறை (method )
X + (X -10)=40
2 X =(40 +10 )
2 X =50
X =25
அதாவது X என்பது தெரியாத ஒன்று ...2 சத்திரத்திற்கும் 3 சத்திரத்திற்கும் உள்ள தூரம்
( X --10 ) கணக்கில் கொடுத்துள்ளது.அதாவது 2 ---3 கும் உள்ள தூரத்தை விட குறைவு 3 கும் 4 கும் உள்ள தூரம்.
எந்தன் வழிமுறையில்
இடைப்பட்ட தூரங்கள்
35 +25 +15 =75 .
குழப்பி இருந்தால் மன்னிக்க ,
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211
Page 21 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
Page 21 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum