புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
#JayaVerdict tweets
Page 1 of 1 •
Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்
பட்டிக்காட்டான்
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா
பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி
SKP Karuna
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.
Gokila
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!
ஒ.உ.சிந்தனைகள்
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!
அழகிய தமிழ் மகன்
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...
கோ.செந்தில்குமார்
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு
ச ப் பா ணி
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!
சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி
சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
ஏக்கத்தில் இதயம்
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
ஒற்றன்
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..
ஜப்பான் ரகு
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.
சி.பி.செந்தில்குமார்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
திவி
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..
Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..
உடன்பிறப்பே
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..
நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,
நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...
ஆமா...!!! )
உவகை வெற்றி !!
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?
சில்லுண்டி|
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'
வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்
ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்
ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது
கில்லி
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..
தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே
நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை
வந்தியத்தேவன்
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...
குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!
வந்தியத்தேவன்
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..
அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...
அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....
Sri
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.
Rajan Radhamanalan
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.
Wolverine
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது (
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/
ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள
கயல்விழி
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..
ஆனந்தம்
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..
Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.
ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
ஒற்றன்
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..
மிக மோசமான தீர்ப்பு ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1136083Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது
.
படிப்பதற்கு ருசிகரமாக இருந்தாலும், நீதி இறந்த விஷயத்தை அழாமல் ஏற்றுக் கொண்டுள்ளது நமது சமுதாயம்
படிப்பதற்கு ருசிகரமாக இருந்தாலும், நீதி இறந்த விஷயத்தை அழாமல் ஏற்றுக் கொண்டுள்ளது நமது சமுதாயம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
சி.பி.செந்தில்குமார்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #
அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
எல்லாமே நன்றாக இருந்தாலும்
என்னை கவர்ந்தவை மேலே உள்ளவை
ரமணியன்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #
அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
எல்லாமே நன்றாக இருந்தாலும்
என்னை கவர்ந்தவை மேலே உள்ளவை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136090ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136083Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது
நெஞ்சு பொறுக்குதில்லையே.... நிலைகெட்ட நீதித்துறையை நினைத்தால்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வாழிய பாரத மணித்திருநாடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|