புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்ட நில அதிர்வு
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
இப்போதான் பார்த்தேன். செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136324உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
2/3 சீரியல்கள் போய்கொண்டு இருக்கு .
அது முடியும் வரையாவது பேரழிவு வராமல் இருந்தால் நல்லது என ,
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிண்டு இருக்கா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|