புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%
Rutu
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%
Pradepa
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
18 Posts - 2%
prajai
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
5 Posts - 0%
Rutu
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதரும் தெய்வமாகலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 7:52 pm

ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்
-
மனிதரும் தெய்வமாகலாம்!  Vl1jwPNZStG3Gshy3eNE+E_1433999689
-


குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை
பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப்
பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம்
சென்றனர் மக்கள்.
-

அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது,
‘அது தன் நிலமே…’ என வாதாடினான் மன்னன்.
பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு
தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன்
கோவிலுக்குச் சென்று, ‘உண்மையை வெளிக்
கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…’
என்று மனமுருகி வேண்டினர் மக்கள்.
-

மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன்,
மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார்.
பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார்.
-
அவரிடம் சிவன், ‘மன்னா… உன் நிலம் எப்படிப்பட்ட
தன்மையுடையது?’ என்று கேட்டார். அதற்கு மன்னன்,
‘அது வறண்ட பூமி…’ என்றான்.
-

அதை மறுத்த சிவன், ‘பேரரசே….. அது செழிப்பான
நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்;
தண்ணீர் வரும்…’ என்றார்.
-

அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது.
குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே
நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.
-

தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு,
‘தண்ணி’ காட்டிய சிவன் அருளும் இடம் தான்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர்
மாணிக்கவாசகர்.
-

சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர்
ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது.
காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில்
உள்ளார்.
-

மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம்
காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில்,
அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம்,
தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில்
உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது
போல் அமைக்கப்பட்டுள்ளது.
-

கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய
முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக்
காட்டியுள்ளனர்.
-

பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.
அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும்.
ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, ‘தட்சிணாமூர்த்தி’ என்பர்.
-

இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த
தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன்,
திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு
குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர்
ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில்,
அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.
-

இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார்,
குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில்
திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன்,
அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார்.
இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான்
மன்னன்.
-

சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக
பாடினார் வாதவூரார். அதுவே, ‘திருவாசகம்’ ஆனது.
இதன் அடிப்படையில் அவர், ‘மாணிக்கவாசகர்’ என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி,
ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர்
எழுந்தருள்வார்.
-

ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது.
நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது;
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால்,
அனைவருமே தெய்வமாகலாம்!

———————————-
தி.செல்லப்பா

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:26 pm

மனிதரும் தெய்வமாகலாம்!  103459460 மனிதரும் தெய்வமாகலாம்!  103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 11:05 pm

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக