புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம்
Page 1 of 1 •
நூல் : உண(ர்)வுத் திருவிழா (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
விலை : ரூ. 50
“சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.
சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.
நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.
“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.
சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.
சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.
பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”
மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.
“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”
“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”
“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.
நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
மின்னஞ்சல் - gopinath.success@gmail.com
ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
விலை : ரூ. 50
“சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.
சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.
நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.
“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.
சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.
சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.
பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”
மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.
“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”
“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”
“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.
நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
மின்னஞ்சல் - gopinath.success@gmail.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கோபிநாத் .....உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|