புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_m10வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 5:56 pm

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு



ஒருமுறை இராமரும்
சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த
இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம
பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில்
கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில்
இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி
காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து
மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும்
குருடாக்கிவிட்டு மன்னித்தார்
. --- இது ராமயண கதையில் வரும் காட்சி

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Nov 11, 2009 9:53 pm

வணக்கம்
நான் எழுதுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது ஈகரையின் அடிப்படைக் கொள்கை என்பதனால் தான் எழுதுகிறேன், எந்த விதத்திலும் என் எழுத்துக்களில் தரம் குறைந்த சொற்கள் வந்து விடாமல் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படியும் என் கருத்தை ஏற்காதவர்கள் மறுப்புச் சொன்னால் அதில் நேர்மையும் நியாயமும் இருந்தால் என்னைத் திருத்திக் கொள்ளத்தயங்க மாட்டேன்.

.சரி விடயத்துக்கு வருவோம்
இந்திரனின் மகன் என்று கூறப்படும் ஜயந்தன் என்பவன் காக்கை உருவத்தில் வந்து சீதாப் பிராட்டியைத் துன்புறுத்த இராமன் ஒருபுல்லில் பிரம்மாஸ்திரத்திர மந்திரத்தைபிரயோகித்து காக்கையைத்தண்டித்தான் என்ற ஒருகதை இருக்கிறது, இது வால்மீகி இராமாயணத்தில் சித்திரகூட பர்வத்தில் வருகிறது, கம்பன் அங்குஅதைக் கூறவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் ஒருவாறு யூகிக்க முடிகிறது, விவரம் வருமாறு.
மாரீச மானைக் கொன்று விட்டு இராமனும் இலக்குவனும் பர்ண சாலைக்கு வருகின்றனர், அங்கு சீதாப் பிராட்டி இல்லாதது கண்டு திடுக்குற்றுத் தேடுகின்றனர்,. வழியில் ஜடாயுவைப் பார்க்கின்றனர், அவர் மூலம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரம் அறிந்து ஊழித் தீயெனக் கோபம் கொண்டு பிரம்மாஸ்திரம் கொண்டு இவ்வுலகை அழித்து விடுவேன் என்றார். அது கேட்ட ஜடாயு

வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியல் வைக
கொம்பிழை மானின் பின்போய்க்குலப் பழை கூட்டிக் கொண்டீர்
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ

என்று இராமனை எச்சரிக்கிறார், ஒரு பெரிய தவற்றுக்காகக் கூட பிரம்மாத்திரம் எய்தல் தவறு என்று கூற நினைத்த கம்பன் காக்காசுர விருத்தாந்தத்தில் இதனை விட்டிருக்கலாம். ஆயினும் வைணவப் பெரியாரான விட்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்.

சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ஓர் அடையாளம்

என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறார்

இதனை பெரியாழ்வாரை ஒட்டியே கம்பனும் அனுமன் வாயால் சீதையிடம் சொல்வதாகக் கூறுகிறான்

நாகம் ஒன்றிய நல் வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அல் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்’
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்

(வேக அம்பு- பிரம்மாத்திரம் என்று கூறவில்லை)
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறான்,

அங்கு இராமன் காகத்தின் மீது ஒருவேகமுள்ள அம்பைத்தான் ஏதோ ஒருவலிமை மிக்க மந்த்திரத்தை தான் உபயோகித்தான். அதனை ஏற்றுச் சென்றது அந்தப் புல், புல் இல்லாமலும் இராமன் அவனைத் தண்டித்திருக்கலாம்.

காரணம், அனுமன் சீதியிடம்

வேறு இனி விளம்ப உளதன்று, விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு, பின் போய்
ஆறுதுயர் அம் சொல் இளவஞ்சி! அடியேன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் (கம் 5354)

அதற்குச் சீதை மறு மொழியாக
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் , என்
சொல்லினால் சுடுவேன், அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் என்றாள் (கம் 5362)

சீதாப் பிராட்டியே தன் சொல் ஒன்றினால் எல்லையில்லா உலகங்கள் யாவையும் சுட வல்லமை பெற்ற போது இராமனுக்கு அந்த வல்லமை இருந்திருக்காதா என்ன? ஆகவே ஏதோ ஒரு வலிமை மிக்க மந்திரத்தைக் கொண்டு தான் காகத்தைத் தண்டித்தான் எனல் தேறும் ( பிரும்மாத்திரம் அல்ல) காரணம் பிரம்மாத்திரம் தண்டிப்பதானால் இலக்கு மட்டுமல்ல அந்த இடைத்தை சாம்பலாக்கி விடும், பாரதத்தில் முசல பர்வத்தில் பிரம்மாஸ்திரக் கொடுமையைக் காணலாம்.

ஆனால் வேறொரு கதை என் மனதில் நிழலாடுகிறதும்
மஹா பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த பாலகனான விட்ணுவுக்கு எங்கெ கொடுத்து விடுவானோ மன்னன் என்று நினைத்த அவனுடைய குல குருவான சுக்கிராச்சாரியார் மன்னன் நீர் வார்க்க இருந்த கமண்டலத்தின் உள்ளே ஒரு வண்டாக மாறி நீர் வரத்தைத் தடுத்து விடுகிறார், இதை அறிந்த வாமனர் தன் கையில் இருந்த புனித முடியான பவித்ரம் செய்யப் பட்ட புல்லால் சுக்கிரனின் கண்ணைத் தோண்டி விடுகிறார், எனவே இதுவே அந்தப்பழமொழிக்குச் சரியான பொருளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனைத் தள்ளலும் கொள்ளலும் படிப்பவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்
அன்புடன்
நந்திதா

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed Nov 11, 2009 10:01 pm

நீங்கள் சொல்வதும் சரி தான் நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 10:04 pm

அன்பின் அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்.. நீங்கதான் முன்னை போல உங்கள் ஆக்கங்களை தருவதில்லை .. அல்லது தந்தும் நாம் படிப்பதில்லையோ ?..என்னமோ உங்கள் வருத்தம் தெரிகிறது ..
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Nov 11, 2009 10:19 pm

திரு ஆனந்த,செல்வி மீனு
உங்களுக்கு என் வனக்கமும் நன்றியும்
FACTS ARE ALWAYS BITTER , WE HAVE TO DIGEST THEM
உண்மைகள் என்றுமே கசக்கும் நாம் தான் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்
ஒன்றை மட்டும் ஈகரை அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
எழுத இட்ம் கிடைக்காமல் நான் ஈகரைக்குள் வ்ரவில்லை. எழுத நேரம் இல்லாமல் தவிப்பவள்.
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 11:25 pm

தங்கை மீனு ..இப்போ செல்வி மீனு ஆகி விட்டது அக்கா..
ஓகே உங்க மனசில் மீனு தங்கை..செல்வியா மாறி இருக்கலாம்..ஆனா மீனுவுக்கு நீங்க அக்கா தான் என்றும்



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 10:47 am

அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக