புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
Page 1 of 1 •
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.
மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.
அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=
தமிழ் தி இந்து காம்
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.
மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.
அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=
தமிழ் தி இந்து காம்
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138577கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138579- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1138577சிவா wrote:கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அடப்பாவிகளா
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138580- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138658பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது.
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்
- Sponsored content
Similar topics
» பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: கர்நாடக அரசுக்கு சட்டப்பேரவைக் குழு பரிந்துரை
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|