புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
45 Posts - 58%
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
24 Posts - 31%
Barushree
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
cordiac
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
172 Posts - 55%
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் அந்தாதி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 8:39 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே !

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் .

" அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் .

"சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ஔவைப் பாட்டி . எழுத எழுதப் பிழைகள் குறையும் . பிழைகள் குறையக் குறையக் கவிதை மெருகேறும் . முடிவில் கவிதை நம் வசப்படும் .

குறள் வெண்பாவின் இலக்கணம் .
===================================
குறள் வெண்பாவில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகியவை பயின்று வரலாம் . ஈற்றுச்சீர்  நாள் ,மலர் , காசு , பிறப்பு ஆகிய வாய்பாட்டில்  எதாவது ஒன்றில் முடியவேண்டும் .

காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் . விளமுன் நேரும் , மாமுன் நிரையும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது . எதுகை மோனை பெற்று வருவது குறள் வெண்பாவுக்கு அழகூட்டும் .

இப்பொழுது ஒரு குறளைப் பார்ப்போம் .

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற் றிருக்கப் பழகு .

இக்குறள் " பழகு " என்ற சொல்லில் முடிந்துள்ளது . எனவே அடுத்த குறள் " பழகு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .

பழகக் குளிரும் ; விலக எரிக்கும்
அழகிய காதல் நெருப்பு .

இனித் தொடர்ந்து எழுதுவோம் .

அடுத்த குறள் " நெருப்பு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் . முயன்று பாருங்களேன் !


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 6:30 am

குறள்கண்ட செம்மொழி எம்மொழி இம்மொழியைத்
தாய்மொழியாக் கொண்டதெம் பேறு.

இக்குறட்பாவில் எதுகை நயம் அமையப் பெறவில்லை . இவ்வாறு திருக்குறளிலும் பல குறட்பாக்கள் உள்ளன.

( எ . கா )
======
மனத்தது மாசாக மாண்டார் நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடா ஒழுக்கம் -278 )




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 11:55 am

பேறுபெற்றார் தாய்த்தமிழ் பெற்றார் திருக்குறளும்
வேறுயார் பெற்றாரிப் பேறு .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 12:07 pm

பேறுகளுள் எல்லாம் பெறர்கரிதே மக்களாம்
வேறெதுவும் உண்டோ இணை.

பொருள் : பேறுகளுள் தலைசிறந்தது குழந்தைப் பேறு ஆகும் . அதற்கு இணையான பேறு இவ்வுலகத்தில் எதுவும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 31, 2015 11:00 am

இணையிலா ஈகம் இயற்றியும் ஈழத்
தணையில் அழிவை அறி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:20 am

அறியாதார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:23 am

'சொல்'லென்றார், சொல்லதே சொன்னவர் யாரெனச்
சொல்லிற்றே சொல்லினொலிப் பால்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:25 am

பாலுக்கு ஏங்கும் குழந்தை குறளின்முப்
பாலுக்கு ஏங்குகிறேன் நான்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 12:58 pm

குறள் அந்தாதி - Page 2 3838410834 குறள் அந்தாதி - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 15, 2015 6:21 pm

நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 7:03 pm

M.Jagadeesan wrote:நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.
மேற்கோள் செய்த பதிவு: 1174925
குறள் அந்தாதி - Page 2 103459460 குறள் அந்தாதி - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக