புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணியில் - ஆதிரா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1139650சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!
போன வாரம் வந்ததைத் தேடினால் போன வருஷம் வந்தது கிடைத்தது. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழசு. ஆனாலும் ஆவணப் படுத்தலுக்காக பதிவு செய்தேன் சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1139659சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
எதைத் திருத்தினீங்க சரவணன்? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா? கொஞ்ச நாள் தலைமறைவானீங்க. அதனால் பேரையெல்லாம் கூடவா மறந்திடுவீங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|