புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு ayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
வணக்கம் நண்பர்களே
ரா.ரமேஷ்குமார்
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
==========================
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
–
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
–
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
–
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..
–
———————————–
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35965
மதிப்பீடுகள் : 11332
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35965
மதிப்பீடுகள் : 11332
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "

" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த
இந்த பாடலைக் கேட்டால் ..............
எனக்கு
மூன்று சுவையான நிகழ்ச்சிகள்
ஞாபகத்திற்கு வரும் !
அவை !
1 .
கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு
தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்
அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்
தொடர்பு உள்ளது !
நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்
உண்டு !
எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !
அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்
பிரபல வக்கீல் :
வி . பி . ராமன் !

( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
அது மட்டுமா !
வி .பி ராமன் அவர்களின் துணைவியா :
திருமதி . கற்பகத்தம்மாள்
அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !
கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய
புலமை உள்ளனர் !
ஒரு முறை ......
கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !
கதவைத் தட்டினார் !
" who is that ? "
கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !
இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே
இருந்தது !
சொன்னார் :
" An Outstanding Poet is standing Outside ! "
கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை
ரசித்தார் !
மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :
" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !
நேரம் வரும் வரை காத்திருந்தார் !
" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த
விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !
உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்
அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !
சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்
போட்டார் !

பாட்டு படு வெற்றி !
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

நிகழ்ச்சி இரண்டு ......
உடனே !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ...






shobana sahas- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
கடிதங்களை எழுதிய :
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி : 2 .
நிகழ்ச்சி : 2 .
" அம்பிகாபதி " ...
.jpg)
இந்த பெயரில் :
எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து
பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற
தமிழ்ப் படங்களை இயக்கிய :
எல்லிஸ் . ஆர் . டங்கன்

இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி
வெற்றி முரசு கொடிய படம் !
( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி
இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :
.jpg)
" அம்பிகாபதி " தான் ! )
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான
" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக
இருக்கும் !
இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்
அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....
" மண் வாசனை " இருந்தது !
இந்த படத்தில் ஒரு காட்சி :
" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி
பேசும் வசனம் !
இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
என்று பாடலாக எழுதிவிட்டார் !
எப்படி இப்படி ஆச்சு ?
சொல்றேன் !
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை
எழுதியவர் :
இளங்கோவன் !
ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை
இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !
அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு
ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )
[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !

அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
***********************************************
.jpg)
நிகழ்ச்சி - 3 - அது இன்னும்
செம தமாஷ் !
செம தமாஷ் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம்
.................







என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...



shobana sahas- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
மேற்கோள் செய்த பதிவு: 1144256@shobana sahas wrote:அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...![]()
![]()
![]()
ஆமாம் அண்ணா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
கடிதங்களை எழுதிய :
தங்கை சுமதி
மற்றும்
ஷோபனா
இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
தங்கை சுமதி
மற்றும்
ஷோபனா
இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே ! "
இந்த பாடல் வரிகள் யாருக்கு , கண்ணதாசன் எழுதினார் ?
எஸ் . எஸ் . ராஜேந்திரனுக்கா?
இல்லே !
' அம்பிகாபதி ' ( அதர பழைய படம் ) பட நாயகிகாகவா ?
லேது ! ( ' லேது ' - ' இல்லே ' ( 'மன வாடு ' மொழி ! )
பின்னே யாருக்காய்யா ?
என்கிறீர்களா !
" எனக்குத்தான்யா ! "
பின்னே என்னே யா ஜூன் ( 2015 ) மாதம் கொடுத்த பழைய போஸ்ட் க்கு
இப்போ போட்டா .........?
" துக்கம்......ஹி.....ஹி .......தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே ! "
" சரி , சரி , டாக்டரூ ! கண்ணைக் கசக்கிட்டு இப்போ எழுது! "
என்கிறீர்களா
இதோ .....எழுதிட்டேன்
மகா ஜனங்களே !
மகா ஜனங்களே !

1960 களில் ஒரு சமயம் ........
பாடலாசிரியர் வாலி ' வளர்ந்து ' வரும் சமயம் !
ஒரு படத்திற்கு பாடலை எழுதுகிறார் , வாலி !

படத்தின் இயக்குனர் : தாதா மிராசி !
இசை : எஸ் . எம். சுப்பையா நாய்டு !
வாலி , பாடலை இப்படி எழுதுகிறார் :
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த
தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த
தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "
இப்படி ' போகுது ' பாடல் !
மேற்கண்ட பாடலுக்கு எஸ் . எம் .எஸ் மிகப் பிரமாதமாக மெட்டு
அமைத்து ஒளிப்பதிவுக்கு தயார்ப் படுத்தினார் !
இன்னும் ஓரிரு நாளில் பாடல் ' ரிகார்டிங்க்க் ' ஆகிவிடும் !
அப்போது ................................
இயக்குனர் தாதா மிராசி யின் உதவியாளர்களில் ஒருவர் வாலியை
அணுகி பின் வருமாறு கூறினார் !
" ஐயா ! நீங்கள் இப்படி பாடலை எழுதியது
மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "
என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து
படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "
மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "
என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து
படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "
இதைக் கேட்டதும் வாலியின் முகத்தில் ஈயாடவில்லை !
( கொசு வேண்டுமானாலும் ஆடியிருக்கலாம் , மாம்பலம் பக்கத்தில்
தானே கோடம்பாக்கம் ! )
அதை விட முக்கியம் , வாலி வியப்பை அடையவில்லை !
ஆனால் இயக்குனர் தாதா மிராசி வியப்பை அடைந்தார் !
" என்ன மிஸ்டர் வாலி !
" Great Men Think Alike ! "
நீங்களும் கண்ணதாசனும் ஒரே கருத்தை ஒரே சமயத்தில்
ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் !
அவர் சொல்ல நினைத்ததை நீங்களும் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் ! "
அத்துடன் தாத்தா....இல்லே...இல்லே .. தாதா மிராசி நின்றுவிடவில்லை !
தொடர்ந்து பேசினார் :
" இப்படி ஒருவர் நினைப்பதை மற்றொருவரும்
நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :
" TELEPATHY "
என்கிறார்களோ ! ? "
நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :
" TELEPATHY "
என்கிறார்களோ ! ? "
என்றார் !
இதற்கு வாலியார் சொன்ன பதில் :
" ஒத்துக்கொள்கிறேன் !
ஆனால் இந்த இடத்தில் இது :
" டெலிபதி " ( TELEPATHY ) இல்லே ,
" அம்பிகாபதி ! "
ஆனால் இந்த இடத்தில் இது :
" டெலிபதி " ( TELEPATHY ) இல்லே ,
" அம்பிகாபதி ! "
என்றார் !
[color:0958= #009900]உங்களுக்கு புரியவில்லை ?
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........
கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,
..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........
கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,
..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !
இதற்குப் பின்னர் வாலி "விழித்துக் "
கொண்டார் , அந்த பாடலை " ஜகா " வாங்கிக் கொண்டார் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
மிக்க நன்றி
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அருமையான செய்திகளை
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .
ரமணியன்
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல ரசனையான பதிவு..நன்று நன்று... தூக்கமை கண்ணை தழுவும் .மூளை ஓய்வு எடுக்கும் . உடம்பு சுறுசுறுப்பாகும். உற்சாகம் கொள்ளும்.
சிவனாசான்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2859
மதிப்பீடுகள் : 1026
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல பதிவு சாந்தாராம் அண்ணா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum