புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் பேர்வழிகள் ---2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:23 pm

First topic message reminder :

ஊழல் பேர்வழிகள் .

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது .
இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன .
தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது ,
கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே
தலைகவசம் அணியாது போவதும் ,
தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும்
கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும்
காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே .

தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று
திண்ணைப் பேச்சில் பேசலாமா ?
மனதில் பல துறைகள்/உழியர்கள் /ஆபிசர்கள்     ,தலை தூக்கினாலும் ,யாவருக்கும் பங்கு கொள்ள ஆசை இருக்கும் என்பதால் , ஒருவருக்கு ஒரு துறை /உழியர் /ஆபிசர் என ஆரம்பிக்கலாம் .
அதிகமாக பதிவர்கள் பங்கு கொள்ளவே ,இந்த ஒருவருக்கு ஒன்று என்ற கட்டுப்பாடு .

ஆரம்பிக்கலாமா ?

1. ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கள் , தமிழ் நாட்டில் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன் .
நடுவில் சில காலம் , மீட்டர் பிரகாரம் ஒட்டியவர்கள் , இப்போது சர் , மேலே போட்டுக் கொடுங்க
என்று பிச்சைகாரர்கள் போல் கேட்கிறார்கள் .

ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 SXVqmzWWR72FQL8Cq2QG+images

சமீபத்தில் , பெங்களூரு போயிருந்த போது , ஆட்டோ பிடிப்பதில் ,கஷ்டமே படவில்லை நான் .
போகவேண்டிய இடத்தை கூறுகின்ற போது , அவர்கள் அந்த இடத்துக்கு வர இயலுமா /இயலாதா என்று கூறுகின்றார்களே தவிர , வந்தால் , மீட்டர் படியே பணம் பெறுகிறார்கள் . கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறை ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி தந்து விடுகிறார்கள் . நம் மதிப்பில் அவர்கள் உயர்கிறார்கள் .
சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷன் --மாம்பலம்  ப்ரிபைட் ஆட்டோ 169/-(மீட்டர் பிரகாரம் 110/- ஆகும்). என்றாலும் சர் , 20 /- மேலே போட்டுக்கொடுங்க சர் , என்று பிச்சை குரல் .  

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .

தொடருங்கள் உறவுகளே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2015 10:12 pm

ஆட்டோக்காரனாவது நம்மை ஏற்றிச் செல்கிறான், அதனால் மீட்டருக்கு மேல் பிச்சை கேட்கிறான். ஆனால் போலீசாரிடமும், அரசு அலுவலகங்களிலும் தான் லஞ்சம் தலை விரித்தாடுகிறது!

காரைக்குடி RTO அலுவலகத்தில் ஏஜண்ட் இல்லாமல் லைசன்ஸ் எடுக்கவோ, நம்பர் வாங்கவோ முடியாது என்ற அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இது போதாது என்று லைசன்ஸ் அப்ளை செய்யும் பொழுது கொடிக்காசு என்று 100 ரூபாய், மீண்டும் ஒரு மாதத்தில் லைசன்ஸ் எடுக்கச் செல்லும் பொழுதும் கொடிக்காசு என்று 100 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள்.





ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 6:22 pm

RTO ஆபீஸ் லஞ்சம் பற்றி பெரிய நாவலே எழுதலாம் சிவா !
சில வருடங்களுக்கு முன் திருச்சி RTO ஆபீசில் விஜிலன்ஸ் அதிரடி சோதனை செய்த போது,
ஜன்னல் வழியாக பணத்தை எல்லாம் தூக்கி போட்டு , ரோடெல்லாம் பணமாக பறக்க , ட்ராபிக்
அல்லோகலப்பட்டது தெரிந்த விஷயம் .
ஒரு சந்தோஷகரமான செய்தி சொல்லட்டா ?
சென்னை KK நகர் RTO ஆபீசில் , நான் அறிந்த வரையில் ,லஞ்சமெல்லாம் ஒன்றுமில்லை .
இருமுறை , டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க சென்ற போதெல்லாம் , போர்டில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தை மட்டுமே கட்டி ,அன்று மாலையே , புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை
வாங்கினேன் .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 8:56 pm

T.N.Balasubramanian wrote:RTO ஆபீஸ் லஞ்சம் பற்றி பெரிய நாவலே எழுதலாம் சிவா !
சில வருடங்களுக்கு முன் திருச்சி RTO ஆபீசில் விஜிலன்ஸ் அதிரடி சோதனை செய்த போது,
ஜன்னல் வழியாக பணத்தை எல்லாம் தூக்கி போட்டு , ரோடெல்லாம் பணமாக பறக்க , ட்ராபிக்
அல்லோகலப்பட்டது தெரிந்த விஷயம் .
ஒரு சந்தோஷகரமான செய்தி சொல்லட்டா ?
சென்னை KK நகர் RTO ஆபீசில் , நான் அறிந்த வரையில் ,லஞ்சமெல்லாம் ஒன்றுமில்லை .
இருமுறை , டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க சென்ற போதெல்லாம் , போர்டில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தை மட்டுமே கட்டி ,அன்று மாலையே , புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை
வாங்கினேன் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149864

அதிசயம் அனால் உண்மை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 2:24 am

ராஜா wrote:
தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .


இதை செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் ஐயா , அவசரத்திற்கு என கூப்பிடும் போது சிலநேரம் இவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டியுள்ளது.

நான் சென்ற முறை , விடுமுறைக்கு வந்த போது திருச்சி கடை வீதிகளுக்கு செல்வதற்கு காரை விட auto சவுகரியமாக உள்ளதே என்று ஒரு ஆடோகாரரை வழக்கமாக கூப்பிடுவேன். meter எல்லாம் கிடையாது கட்டணம் நியாயமாக இருக்கும், எவ்வளவு நேரம் waiting என்றாலும் பிரச்சினையில்லை.

ஒருமுறை அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது,  "மறுநாள் காலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்ல ரயில் உள்ளது அது express என்பதால் கூட்டம் இருக்காது என்று எனது அண்ணன் அலைபேசியில் சொன்னார், நான் காலை 4 மணி ரயில் என்றால் 3:30 மணிக்கே எழுந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் செல்வது (பாலக்கரை -to- junction ) சரிவராது என சொன்னேன் , அதை கேட்ட இந்த driver நீங்க ஏன் சார் கவலைபடுறீங்க 3:30 மணிக்கு நான் வீட்டு வாசலில் நிற்பேன் என்று சொன்னார் , அதுபோலவே சரியாக 3:30க்கு auto வந்தது.  புன்னகை

இதுபோல ஒரு சிலரும் உள்ளனர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143028 ஊழல் பேர்வழிகள் ---2 - Page 3 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 17, 2015 7:31 am

லஞ்சம் பல துறைகளில் தலை விரித்து ஆடுவது உண்மைதான், ஆனால் சிவா அண்ணன் சொல்வது போல் கொடிகாசு என்று வாங்குகிறார்கள். அது லஞ்சம் அல்ல இராணுவத்தினரின் நலன்களுக்காக பெறப்படும் நிதியாகும். அந்த நிதியை பெற்றுக்கொண்டு அதற்கு முறையான ரசீதும் தருவார்கள். அவ்வாறு தரவில்லை என்றால்தான் அப்பணம் லஞ்சமே.



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:48 am

கொடிக்கு என்று 50 ருபாய் தவறாது வாங்குகிறார்கள்
ராணுவ வீரர் நலனுக்கு என்பதால் இதை யாரும் பெரிது
படுத்துவது இல்லை.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 9:27 am

இப்போது அரசு ஆரம்பித்து இருக்கும் இ-சேவை மையங்களிலும் லஞ்சம் தாராளமாக வாங்கப்படுகிறது

வருமான சான்று வாங்க சென்றேன்
அறிவிப்பு பலகையில் ஒரு சான்றிதழுக்கு ரூ.50 என போட்டிருந்தார்கள்.

உள்ளே சென்றால் 
விண்ணப்பம் =ரூ.10
அதை எழுதிக்கொடுக்க =ரூ.10 (நம்மை எழுத விட மாட்டார்கள்)
சான்றிதழை ப்ரின்ட்அவுட் எடுக்க =ரூ.10
கணினி இயக்குபவர்க்கு =ரூ.10


மேலும் ஐம்பது ரூபாய்க்கு மட்டும் செலான் எழுதிக்கொடுத்து அதை வங்கியில் செலுத்த கூறுவார்கள்.
100 ரூபாயை காசாளரிடம் கொடுத்தால் மீதம் 40 ரூபாய் தான் கொடுப்பார்.
10 ரூபாய் குறைவாய் இருக்கிறது என்று கூறினால் "சர்ட்டிபிகேட் வர மூனு வாரம் ஆகும் பரவாயில்லயா" என்று மிரட்டுவார்.

இரு மடங்கு பணத்தை செலவழித்து சான்றிதழ்கள் பெறவேண்டி இருக்கிறது.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 4:34 pm

லஞ்சம் ஒரு நாளும் மன்னிக்க முடியாதது ஆனால் அது நம் உடன் பிறப்பு போல் நம்போடு ஒட்டியே உள்ளது.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 4:59 pm

நான் திருமணம் ஆன பின்பு நியாயவிலை கடைக்கான குடும்ப அட்டை வாங்குவதற்கு பதிவு செய்தேன். அங்கு இருந்தவர் 500 ரூபாய் பணம் தந்தால் சிரமம் படாமல் தானே வாங்கி தருவதாக சொன்னார். நான் சம்மதிக்க வில்லை. முறையாக என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். வேண்டா வெறுப்பாக பதில் சொன்னார். இருவரின் குடும்ப அட்டையிலும் பெயர் நீக்கம் செய்து அதன் நகலோடு விண்ணப்பத்தால் 6மாத காலம் ஆகும். என்று சொன்னார். சரி என்று வந்து பெயர் நீக்கம் செய்து நகலோடு விண்ணப்பம் செய்து 7மாதம் ஆனது கிடைப்பதற்கு. ஆனால் லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதித்த மகிழ்ச்சி என்னுள். நாம் அவசரமாக ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும் போது தான் லஞ்சம் தலை தூக்குகிறது.லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்பதை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நன்றி ஐயா.தகவலை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 5:12 pm

சசி wrote:நான் திருமணம் ஆன பின்பு நியாயவிலை கடைக்கான குடும்ப அட்டை வாங்குவதற்கு பதிவு செய்தேன். அங்கு இருந்தவர் 500 ரூபாய் பணம் தந்தால் சிரமம் படாமல் தானே வாங்கி தருவதாக சொன்னார். நான் சம்மதிக்க வில்லை. முறையாக என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். வேண்டா வெறுப்பாக பதில் சொன்னார். இருவரின் குடும்ப அட்டையிலும் பெயர் நீக்கம் செய்து அதன் நகலோடு விண்ணப்பத்தால் 6மாத காலம் ஆகும். என்று சொன்னார். சரி என்று வந்து பெயர் நீக்கம் செய்து நகலோடு விண்ணப்பம் செய்து 7மாதம் ஆனது கிடைப்பதற்கு. ஆனால் லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதித்த மகிழ்ச்சி என்னுள். நாம் அவசரமாக ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும் போது தான் லஞ்சம் தலை தூக்குகிறது.லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்பதை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நன்றி ஐயா.தகவலை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1175210

விதி முறைகள் மீறாது ,
நேர் வழி செல்லும் உங்களை
ஈகரை உறுப்பினராக அடைந்தது
ஈகரை பெருமை படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக