புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
4 Posts - 4%
Rutu
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
Jenila
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%
manikavi
மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_m10மனிதரும் தெய்வமாகலாம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதரும் தெய்வமாகலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 7:52 pm

ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்
-
மனிதரும் தெய்வமாகலாம்!  Vl1jwPNZStG3Gshy3eNE+E_1433999689
-


குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை
பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப்
பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம்
சென்றனர் மக்கள்.
-

அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது,
‘அது தன் நிலமே…’ என வாதாடினான் மன்னன்.
பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு
தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன்
கோவிலுக்குச் சென்று, ‘உண்மையை வெளிக்
கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…’
என்று மனமுருகி வேண்டினர் மக்கள்.
-

மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன்,
மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார்.
பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார்.
-
அவரிடம் சிவன், ‘மன்னா… உன் நிலம் எப்படிப்பட்ட
தன்மையுடையது?’ என்று கேட்டார். அதற்கு மன்னன்,
‘அது வறண்ட பூமி…’ என்றான்.
-

அதை மறுத்த சிவன், ‘பேரரசே….. அது செழிப்பான
நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்;
தண்ணீர் வரும்…’ என்றார்.
-

அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது.
குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே
நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.
-

தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு,
‘தண்ணி’ காட்டிய சிவன் அருளும் இடம் தான்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர்
மாணிக்கவாசகர்.
-

சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர்
ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது.
காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில்
உள்ளார்.
-

மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம்
காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில்,
அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம்,
தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில்
உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது
போல் அமைக்கப்பட்டுள்ளது.
-

கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய
முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக்
காட்டியுள்ளனர்.
-

பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.
அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும்.
ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, ‘தட்சிணாமூர்த்தி’ என்பர்.
-

இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த
தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன்,
திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு
குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர்
ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில்,
அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.
-

இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார்,
குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில்
திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன்,
அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார்.
இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான்
மன்னன்.
-

சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக
பாடினார் வாதவூரார். அதுவே, ‘திருவாசகம்’ ஆனது.
இதன் அடிப்படையில் அவர், ‘மாணிக்கவாசகர்’ என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி,
ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர்
எழுந்தருள்வார்.
-

ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது.
நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது;
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால்,
அனைவருமே தெய்வமாகலாம்!

———————————-
தி.செல்லப்பா

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:26 pm

மனிதரும் தெய்வமாகலாம்!  103459460 மனிதரும் தெய்வமாகலாம்!  103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 11:05 pm

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக