Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
+19
Harriz
radha1976
prajai
தமிழ்நேயன் ஏழுமலை
சிவா
krishnaamma
விமந்தனி
ORATHANADUKARTH
krissrini
semselvan
pkselva
sakthibruce
veemohan
கண்ணன்
shobana sahas
karthick thamizan
muthu86
badri2003
sinjanthu
23 posters
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை
1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas
மிக்க நன்றி.
(18) அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas
மிக்க நன்றி.
(18) அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
sinjanthu- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
யாரிடமும் இல்லையா?
sinjanthu- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147252badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
sinjanthu- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
என்னிடம் தமிழில் உள்ளது .யாரவது பதிவேற்ற சம்மதம் இருந்தால் ,நூல்களை தருவதற்கு நான் ரெடி
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
என்னிடம் கொடுங்கள் பதிவேற்றம் செய்கிறேன்
karthick thamizan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 02/08/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
நன்றிகள் பல.
மிகவும் ஆவலாக உள்ளேன்
மிகவும் ஆவலாக உள்ளேன்
sinjanthu- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147267sinjanthu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147252badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
நண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா ? எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .
ஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா ?
நன்றி
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1159049shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147267sinjanthu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147252badri2003 wrote:நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா ?
என்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
நண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா ? எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .
ஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா ?
நன்றி
மிகவும் விறுவிறுப்பான novel கள். இந்து மதம், சிவ பெருமான், மற்றும் கடவுள்கள் பற்றிய நூல். ஆனால் மாறுப்பட்ட கதை. கடவுள்களை மனிதர்களாக காட்டும் கதை. 3 parts.
sinjanthu- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015
Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
திரிபாதி இந்த சீரிஸில் மூன்று புத்தகங்களை –Immortals of Meluha (2010),Secret of Nagas (2011), Oath of the Vayuputras (2013) – எழுதி இருக்கிறார். இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றனவாம். ஐம்பது கோடி டர்ன்ஓவராம். இது வரை வெளிவந்த எல்லா தமிழ் புத்தகங்களிள் மொத்த விற்பனைத் தொகை ஐம்பது கோடி இருக்குமா என்று தெரியவில்லை.
புத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.
புத்தகத்தின் பலம் அவரது கற்பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது? காளிக்கு பல கைகள் எப்படி வந்தது? சரஸ்வதி நதி மறைந்தது எப்படி? இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.
புத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி? இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.
திரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.
புத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.
புத்தகத்தின் பலம் அவரது கற்பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது? காளிக்கு பல கைகள் எப்படி வந்தது? சரஸ்வதி நதி மறைந்தது எப்படி? இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.
புத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி? இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.
திரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
» கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
» கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|