புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு


   
   
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 9:29 am

உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), 'சோக்ரி' (பின்னிஷ்), 'சுக்கர்' (டேனிஷ்), 'கியுக்கர்' (ஹங்கேரியன்), 'சாக்கர்' (ருமேனியன்) மற்றும் இன்னபிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக கரும்பின் பேரினப் பெயரான 'சக்காரம்' மற்றும் ஈஸ்ட் உயிரியின் பேரினப் பெயரான 'சக்காரோமைசிஸ்' என்ற வார்த்தைகள் 'சர்க்கரை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.


தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.

அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு

அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.


தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.


மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.

பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.

இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.


வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.


தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.

தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.

கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.- டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941

- தினமலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 10:31 am

தமிழ் வாழ்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 23, 2015 7:16 pm

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460 தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 3838410834

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 23, 2015 8:15 pm

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460 தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக