புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
3 Posts - 3%
prajai
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
1 Post - 1%
Rutu
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
1 Post - 1%
Pradepa
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
18 Posts - 2%
prajai
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
5 Posts - 0%
Rutu
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவுகண்டு எள்ளாதே !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:51 pm

உருவுகண்டு எள்ளாதே !
===========================

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.

இவ்வுரையே, இப்பாடலுக்குப் பெரும்பாலான உரையாசிரியர்கள் கொள்ளுகின்ற பொருளாகும். இவ்வுரையின்படி தாழம்பூ , மடல்கள் பெரிதாக இருப்பினும் , மணமற்ற ஓரு பூ என்ற கருத்து வெளிப்படுகின்றது. ஆனால் தாழம்பூ மிக்க மணமுள்ள ஒரு பூ என்பதை நாம் அனைவரும் அறிவோம். " தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் " என்ற திரைப்படப்பாடல் கூட ஒன்று உள்ளது. அப்படியானால் " தாழை " என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?

" தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் காண்பார் நச்சினார்க்கினியர்.

" தாழை விழுக்குலை உதிரத் தாக்கி " என்ற திருமுருகாற்றுப் படையின் வரிகளுக்கு உரை எழுதுங்கால் " தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் கொள்கிறார்.

இப்போது மேலேகண்ட மூதுரைப் பாடலுக்குப் பொருள் காண்போம்.

தென்னை ஓலை பெரிதாக இருந்தாலும் சிறிதும் மணம் இல்லை.ஆனால் மகிழம்பூ உருவில் சிறியதாக இருந்தாலும் இனிய மணம் கொண்டது. கடல் பெரிதாக இருப்பினும் அந்த நீர் கழுவுவதற்கும் பயன்படாது ; ஆனால் கடல் அருகே இருக்கும் சிறிய ஊற்று நீர் குடிப்பதற்கும் பயன்படும். எனவே ஒருவரை அவர்தம் உருவத்தைக் கொண்டு மதிப்பிடலாகாது ; ஆற்றலைக் கொண்டே மதிப்பிடவேண்டும்.

எனவே " தாழை " என்ற சொல்லுக்குத் " தென்னை " என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:34 pm

நன்று ,அறிவு பூர்வமாக உள்ளது விளக்கம் .
தாழம்பூவின் பெரிய (வெளி )மடல்களை பற்றி கூறினார்கள் என நினைத்து இருந்தேன் .
அந்த பெரிய மடல்களில் வாசம் இருக்காது .
நன்றி ,jagadeesan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 7:35 pm

உருவுகண்டு எள்ளாதே ! 103459460
-
தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது,
மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே
தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது,
-
இந்த விளக்கமே சிறப்பு உடையதாக இருப்பதாக கருதுகிறேன்...
-
பூ இதழ்களுக்கு இடையே உள்ள மணத்தைப் பற்றியது

என்பதால், தென்னை ஓலையைப் பற்றிய பேச்சுக்கே
இடமில்லை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக