புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 3%
viyasan
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 3%
prajai
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 3%
Rutu
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 2%
சிவா
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 2%
manikavi
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
2 Posts - 9%
viyasan
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 4%
Rutu
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 4%
manikavi
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் கடுந்தவம்.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:26 am

எற்பூ நாசிஎன்றும் கிள்ளை நாசிஎன்றும்
பற்பல வாறு போற்றிப் புகழுகின்ற
பொற்புடை மூக்கின் கடுந்தவம் காண
சிற்சபை தன்னில் நடமிடும் கடவுள்
ஏகினன் ஒருநாள் இமயத்து உச்சியில்
எவரெஸ்ட் என்னும் சிகரம் தன்னிலே.

எங்கும் முகிலாம்; எங்கும் பனியாம்
தங்கிய மாமலை பாறை ஒன்றினில்
மங்கிய ஒளியில் மாலை வேளையில்
திங்களைச் சூடிய கங்கையின் நாயகன்
அங்கே கண்டனன் அற்புதக் காட்சி.

சிவசிவ என்னும் மந்திரம் தன்னை
சிவனை நோக்கி ஒற்றைக் காலில்
நின்ற நிலையில் நீள்பெரும் மூக்கு
குன்றம் ஒலிக்கச் சொல்லிய வாறு
தன்னை மறந்து தவமும் செய்ய

திரிசடைக் கடவுள் மூக்கை நோக்கி
" அரிதினும் அரிய நின்தவம் கண்டு
அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தோம்
இகத்தினில் இதுபோல் மனிதனின் உறுப்பு
கடவுளைக் காண கடுந்தவம் செய்தது
ஏடுகளில் காணா எடுத்துக் காட்டு
மெச்சினோம் தவத்தை உச்சி முகந்தோம்
நச்சியே உந்தன் திருமுன் வந்தோம்
விரும்பிய வரம்கேள்! தருவோம் உமக்கே! "

என்றே சொல்ல எழிலுடை மூக்கு
நன்றெனச் சொல்லி நாயகன் திருமுன்
தண்டமிட்டு அவன் தாள் வணங்கி
" முக்கண் முதல்வா! முருகனை ஈன்றோய் !
பக்கலில் வந்தெனைப் பரிவுடன் பாராய்!
இன்று நேற்றல்ல இருயுக மாக
நின்ற நிலையிலே நின்னை நோக்கி
உணவும் நீரும் உறக்கமும் இன்றி
பிணத்தை ஒத்த நிலையை அடைந்தேன்
அல்லும் பகலும் உந்தன் நினைவே
செல்லும் உயிரை செல்லாது நிறுத்த
கடுந்தவம் புரிந்தேன் உன்னைக் காண
எடுத்த முயற்சி வீண்போக வில்லை
வந்தாய் இங்கே ! வளர்மதி சூடி
தந்தாய் உறுதி ! வரமும் கேட்பேன்!

எல்லா மணமும் நுகரும் திறனை
எனக்குக் கொடுத்த இறைவா! எந்தன்
தலைவியின் கூந்தல் வங்கக் கடலின்
அலையென இருக்க அதன்கண் வீசும்
சுகந்தம் நுகரும் திறமை எனக்கு
இகந்தனில் இல்லை என்னும் குறையைப்
போக்கிடும் வரத்தினைத் தந்தே இந்த
மூக்கினைக் காத்திடு முக்கண் முதல்வா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:57 am

மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 11:31 am

T.N.Balasubramanian wrote:மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148304

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு ; ஆனால் அதை நுகரும் சக்தி தனக்கில்லையே என்று மூக்கு ஏங்குகிறது . எனவே அந்த நுகரும் சக்தியை வரமாகத் தரும்படி இறைவனைக் கேட்கிறது மூக்கு .

இது ஒரு கற்பனைதான் . மற்றபடி ஆராய்ச்சிக்கோ அல்லது விவாதத்திற்கோ உரியது அல்ல .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 11:38 am

நன்றி ,ஜெகதீசன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 5:57 pm

மூக்கின் கடுந்தவம்.  C77Pl3YSQ9iMbHppTMAJ+Image0055
-
கற்பனை அருமை

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:36 pm

மூக்கின் கடுந்தவம்.  3838410834 மூக்கின் கடுந்தவம்.  3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:42 pm

அய்யாசாமி ராம் , வேல்முருகன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக