புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்திரிக்காய் கறி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்திரிக்காய் கறி!
அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.
அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அப்போது ஒரு சீடன், "குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
"ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
"ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், "நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.
இப்படியே பல நாட்கள் சென்றன-
"ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
"அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.
"நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, "நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்."நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.
அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.
அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அப்போது ஒரு சீடன், "குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
"ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
"ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், "நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.
இப்படியே பல நாட்கள் சென்றன-
"ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
"அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.
"நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, "நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்."நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா கதையா போச்சி. இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா கதையா போச்சி. இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.
அடாடா...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149159ayyasamy ram wrote:கதையும் முடிஞ்சுது
கத்திரிக்காயும் காய்ச்சுது- னு
ஒரு சொலவடை உண்டு
-
அந்தக் கதை யாருக்காவது தெரியுமா...?
நான்கூட நீங்க சொல்வது போல கேட்டிருக்கேனே தவிர, கதை என்னனு தெரியலையே அண்ணா, யாராவது சொல்லறாங்களா பார்க்கலாம்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149317shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
நான் எழுதுகிறேன் ஷோபனா, எனக்கு இந்த 'வாலு போச்சு கத்தி வந்தது' கதை தெரியும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|