புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
3 Posts - 3%
prajai
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
2 Posts - 2%
manikavi
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
2 Posts - 2%
M. Priya
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%
shakigullo
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
214 Posts - 42%
heezulia
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
18 Posts - 4%
sugumaran
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
6 Posts - 1%
manikavi
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 1%
prajai
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 7:24 pm

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ - கல்வெட்டு ஆதாரத்தை பாதுகாக்க கோரிக்கை

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ CssOIl3uQ8G2ugOAy1pP+arch_2464758g

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் விளங்கியதன் வரலாற்று ஆதாரமாக உள்ள சோழர் கால கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும் பெயர் இருந்தது. இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல் வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாத நிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய குடவாயில் பாலசுப்ர மணியன், “குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே, கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் அகண்ட காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் மதகு பாலம் ஒன்று கட்டப்பட்டது. குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர் தான் இந்த மதகு பாலத்தை கட்டி இருக்கிறார். இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கல்வெட்டு அழியாமல் இருக்கிறது.

இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது. இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும் கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம். ஆனால், அதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் அதை ராணி மங்கம்மாள் மதகு என்று அந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்தும் அவர் கூறும் போது, “தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னம்” என்று மட்டும் கல்வெட்டு மதகு இருக்கும் இடத்தில் ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். அதில் வேறு எந்த விவரமும் இல்லை. சோழர் காலத்தில் இந்த மதகு திறப்பான்கள் மர பலகைகளில் இருந்திருக்கிறது. பொதுப் பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப் பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணரா மல் சுவர் வைத்து மறைத்து விட்டார்கள்.

இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என நாங்கள் அஞ்சு கிறோம். எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கல் சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ IFsWk9EmS7uKyXcSnzyR+kudavayil_2464756a

குடவாயில் பாலசுப்ரமணியன்

நன்றி தி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 8:43 pm

இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என நாங்கள் அஞ்சு கிறோம். எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கல் சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

அரசு செய்யுமா ? பொறுத்திருந்து தான் பார்க்கணும் .... சோகம் சோகம்
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 9:32 pm

பொறுத்து இருந்து பார்க்கலாம் .
செய்தால் ஆவணச் செய்தியாகும் .
பிற்காலத்திற்கு உதவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 9:36 pm

T.N.Balasubramanian wrote:பொறுத்து இருந்து பார்க்கலாம் .
செய்தால் ஆவணச் செய்தியாகும் .
பிற்காலத்திற்கு உதவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149891
ஆமாம் அய்யா . மிகவும் சரி ...

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 08, 2015 11:54 pm

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ 3838410834 காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக