புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2015 7:13 pm

1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 9:39 pm

1. தேனீ
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்

இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2015 10:25 pm


ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் NJiFiyi1QEyGO0TeyVin+ladies_tips_16
-

2. வாழை இலை
3. காலண்டர்
5. எலுமிச்சை
6. வெண்டக்காய் & பற்கள்
9. செருப்பு
-
சரியான விடைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 02, 2015 10:40 pm

மீதி விடைகளை நீங்க சொல்லுங்கோ ராம் அண்ணா ...........எனக்குத்தெரியலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 2:58 am

1. கொசு
சரியா அய்யா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:45 am

shobana sahas wrote:1. கொசு
சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1154902

ராம் அண்ணா வைக்காணும்.............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:38 pm

1. சுள் எறும்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:23 pm

1) கொசு என்பது சரியான விடை
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் MwVf1NeYQAuj8lxUEtGu+joe-mosquito

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:49 pm

T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:59 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155087
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் 3838410834
-
எறும்பு வரம் கேட்டது:
'நான் கடித்தவுடன் சாக வேண்டும்.'

கடவுளும் தந்தேன்' என்று சொல்லி
மறைந்தார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக