புதிய பதிவுகள்
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:33

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
2 Posts - 3%
prajai
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
1 Post - 2%
ayyasamy ram
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
1 Post - 2%
Rutu
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
294 Posts - 28%
Dr.S.Soundarapandian
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
223 Posts - 22%
sugumaran
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
18 Posts - 2%
prajai
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
8 Posts - 1%
Rutu
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10அம்மனும், ஈஸ்வரியும் Poll_m10அம்மனும், ஈஸ்வரியும் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மனும், ஈஸ்வரியும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81633
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 30 Jul 2015 - 11:29



ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு
வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள்
என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப்
பாடகி எல்.ஆர். ஈஸ்வரி
தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார்
அவர்.

நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன்
பாடல், “வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!’
என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர்
வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.

இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில்
மட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலும் ஒலிக்கிற ஒரு
பாட்டு “செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!’. இந்தப் பாட்டை
எழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப்
பிரபலமான பாட்டு “வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி
பராசக்தியவள்’ என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான
பாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான்
பாடியிருக்கிறேன்.

அதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும்,
ஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க
முடியாது.

பண்டிகையோ, திருவிழாவோ… என்னோட பக்தி பாடல்கள்
ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம்.
அதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்! அது அந்தத்
தெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.

குன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன்,
இசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில்
ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா,
வைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.

குறிப்பாக, “கற்பூர நாயகியே கனகவல்லி’ங்கிற பாடல் சூப்பர்
ஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு
ரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர்
எழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர்
வீரமணி -சோமு.
“பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்!

தேவாவின் இசையமைப்பில் “மகமாயி… சமயபுரத்தாயே’ பாடலில்
கவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன்.
அது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால்
அதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என்
நெஞ்சம் பக்தியில் நெகிழ்ந்துவிடும்.

———————————————————

-அனிதாமூர்த்தி
மங்கையர் மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jul 2015 - 15:14

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக