புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
3 Posts - 3%
prajai
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
3 Posts - 3%
manikavi
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
2 Posts - 2%
Rutu
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
214 Posts - 42%
heezulia
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
6 Posts - 1%
manikavi
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
prajai
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 3:28 pm

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Y2I4vToRS0OTMSHvKYPV+31-1438334153-sasiperumal-21-600
-
காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயே தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
-
இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் , 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று காலை காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார்.
-
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் கோபுரத்தில் நின்றபடியே தற்கொலை மிரட்டல் விடுத்தார் சசிபெருமாள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிபெருமாள் கீழே இறங்க சம்மதித்தார். ஆனால், அதற்குள்ளாக சசிபெருமாளின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்று சசிபெருமாள் உயிரிழந்தார்.

தமிழ் ஒன் இந்தியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 4:22 pm

மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:26 pm

தொடர்ந்து போராடிய தூய உள்ளம் இனியேனும் அமைதியடையட்டும்




சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:54 pm

தொடர்ந்து மதுவை எதிர்த்துப் பல வகையிலும் போராடிய காந்தியவாதி திரு சசிபெருமாள். தொண்டுக்கும் தூய்மைக்கும் தமிழகம் என்று மரியாதை தரப் போகிறது?

எந்தப் பயனும் எதிர்ப்பார்க்காத இவரது தூய தொண்டுள்ளம் இனியேனும் அமைதி அடையட்டும்..இனியேனும் இது போல எந்தத் தொண்டரையும் தமிழகம் இழக்கக் கூடாது



சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:47 pm

கடைசி மூச்சு வரை போராட்டம் /சேவை .
நல்லவர்கள் வாழ்க்கை சில, இப்பிடிதான் முடிகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 6:02 pm

M.Jagadeesan wrote:மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?
மேற்கோள் செய்த பதிவு: 1154341
ஒன் இந்தியாவின் மேல் செய்திகள்

மார்பில் ரத்தம்... ஆனால், சம்பவத்தின் போது எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் அவரின் மார்புப் பகுதியில் ரத்தம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த சசிபெருமாளின் சட்டையில் எவ்வாறு ரத்தம் வந்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
கம்பி குத்தியதா... செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கும் போது அவரது சட்டையில் கம்பி ஏதும் குத்தி விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அது சசிபெருமாளின் ரத்தவாந்தி என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
5 மணி நேரப் போராட்டம்... மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறுய தகவல்களாவன : காலையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார் சசிபெருமாள். சுமார் 5 மணி நேரங்களுக்கு மேலாக அவர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி டாஸ்மாக்கை மூடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.
திடீர் மயக்கம்... கயிறு மூலம் இறங்க முற்பட்ட அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவரை, தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று மீட்டுள்ளனர்.
மரணம்... பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்... ஆனால், மருத்துவமனையில் எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் சசிபெருமாளின் கைகளில் குளுக்கோள் ஏற்றுவதற்கான ஊசி செருகப் பட்டுள்ளது. அப்படியானால், சிகிச்சைப் பலனின்றி தான் சசிபெருமாள் இறந்தாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை... இது குறித்து தெளிவான தகவல் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சசிபெருமாளின் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 8:41 pm

//ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.//


அடாடா....ரொம்ப பரிதாபம்........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 8:55 pm

காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 6:24 am

அகப்பட்டுவிட்டது ஒரு சம்பவம் .
அறிக்கைகள் விடுங்கள் .
அரசியல் ஆதாயம் தேடுங்கள் .
அம்போ என விட்டுவிடுங்கள் அவர்தம் குடும்பத்தை .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 01, 2015 3:58 pm

ayyasamy ram wrote:காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக