புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 3%
prajai
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 3%
manikavi
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
2 Posts - 2%
Rutu
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
214 Posts - 42%
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
18 Posts - 4%
sugumaran
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
6 Posts - 1%
manikavi
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 1%
prajai
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 12:53 am

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!

இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.

கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார்.

என்ன ஆபத்து வந்தாலும், 'அதை அவன் பாத்துக் கொள்வான்...' என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, இவர் நம்ப தயாரில்லை.

ஒருமுறை, இவரது உயிருக்கு ஆபத்து வரும்படியான செயல் ஒன்று அறிகுறி காட்ட, இவரோ தன்னை கடவுளிடம் ஒப்படைத்து விட்டார். கடைசியில், எதற்காக எச்சரிக்கப்பட்டாரோ, அது நிகழ்ந்து விட்டது.

இதேபோன்ற குட்டிக்கதை ஒன்றை, 'ராமகிருஷ்ணர் உபதேசம்' எனும் நூலில், என் பள்ளி நாட்களில் படித்ததாக நினைவு.அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய விளக்கம் வெகு அருமை.

'உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரித்தவனை, ஒரு சாதாரண மனிதனாக அந்த பக்தன் கருதினான் அல்லவா... அப்படி எச்சரித்தவன் மனித வடிவில் வந்த கடவுளாக ஏன் இருக்கக் கூடாது...' என முடித்திருப்பார் ராமகிருஷ்ணர்.

அநியாயமாய் அல்பாயுசில் இறந்தோரும், மருத்துவ தவறினால் கொல்லப்பட்டவர்களும், விபத்தினால் சிதைக்கப்பட்டவர்களும் நிறைய பேர். இவர்களை இழந்த உறவுகளில் பலர், 'கடவுளே... உன்னை எவ்வளவு நம்பினேன்; எவ்வளவு கும்பிட்டேன். என்னை அநியாயமா கைவிட்டுட்டியே...' என்று புலம்பி, அத்துடன், கடவுளை வழிபடுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பாதை மாறியோரும் உண்டு.

இயற்கையாக, தர்க்க ரீதியாக, இயற்பியல் ரீதியாக, ரசாயன ரீதியாக நிகழ்பவை, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றிற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிற ஓட்டுனர், பக்தர்களை சபரி மலையில் கொண்டு போய் சேர்ப்பாரா என்றால், அது ஐயம்தான். ஓட்டுனர் தூங்கிவிட்டாலும் இதே கதிதான். இதன்மீது, இறைமையை கற்பிப்பது சரியல்ல!

தீவிரவாதிகளால் கூண்டோடு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கதிக்கும், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விஞ்ஞானத்திற்கே விளங்காத மலேஷியன் ஏர்லைன்ஸ் (259 பயணிகளோடு) மறைவிற்கும் கடவுள் காரணமாக மாட்டார்.

மனித முயற்சிகள் தோற்பதற்கும், கேலி செய்யப்படுவதற்கும் வேறு காரணங்களை கற்பிக்க முயற்சி செய்யாமல், அதில், எங்கே கோட்டை விட்டோம் என்று தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்தால், மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.

எந்த முயற்சியும் செய்யாமல், கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என எதிர்பார்ப்பவன், வறுமையின் பிடியிலிருந்து மீளவே முடியாது.

இறைமையை எடுத்துச் சொல்லி வழிகாட்டும் மத குருமார்கள் கூட, மனித முயற்சி வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.

எதையும் சரிவர திட்டமிட்டு, தவறுகளை மதிப்பீடு செய்து, ஓட்டைகளையும், கசிவுகளையும் அடைத்து, நன்கு உழைத்தால், இவர்கள் நம்பும் சக்திகளும், இவர்களுக்கு துணை வரலாம்.
வாழைப்பழம் வீட்டு வாயில் வரை தான் வரும்; வாயில் தள்ள வேண்டியது மனிதனே!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 1:52 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 7:41 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834
-
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? V9KbtMJPRCeLPmi1dCkK+IMG-20150718-WA0000

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:03 am

மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின் ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத், தெய்வம் தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:38 am

M.Jagadeesan wrote:மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின்  ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத்,  தெய்வம்  தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .

அது சரி தான் ஐயா, அனால் இதையும் அவரே சொல்லி இருக்காரே புன்னகை

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக