புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்
Page 1 of 1 •
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
பெயர்:பிரபு இளமதி
சொந்த ஊர்:தாராபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Surfing
பொழுதுபோக்கு:
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:
அனைவருக்கும் வணக்கம்,
எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடியே அலைகின்றான், என்னைப் பொருத்த வரையில் எனது எழுத்துக்களே எனது வடிகால். என் காமத்தை, காதலை, கோபத்தை, ஏமத்தை, மோகத்தை, விரகத்தை நான் எழுதியே கரைத்துக்கொள்கிறேன். இணையத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது என் எழுத்துகளை விசும்பின் கீழ் வீசப்படும் நோக்கம் அல்ல, என்னைப்போல் உணர்வுத் தழல்களிடம் வகை வகையான இவ்வுணர்வுப் பொட்டலங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. தனி மனித வாழ்க்கையில் தோற்றவர்களும் தனி மனித வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்களும் இவ்வெழுத்துகளால் அமைதி, ஆனந்தம் கொண்டவர்களே.
என் வார்த்தை வித்தைகளை மேடையேற்றும் வண்ணம் எம் எழுத்துக்கள் துள்ளிவிளையாடும் என்றே எண்ணுகிறேன்.
எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது என்று சொன்ன கவியரசுக் கண்ணதாசன்யே நினைவு கூற என் மனம் விரும்புகிறது. அதைப்போல்தான் நான் எழுதிய எழதப்போகின்ற அனைத்து கவிளும் கட்டுரைகளும்......
இங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்களும் என் எழுத்தார்வத்தை ரசித்தும், அனைத்தும், திருத்தியும் என் நிம்மதியை அதிகரிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடியேனை தங்களுள் ஒருவனாய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் பல ஆயிரம்.!!!!
சொந்த ஊர்:தாராபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Surfing
பொழுதுபோக்கு:
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:
அனைவருக்கும் வணக்கம்,
எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடியே அலைகின்றான், என்னைப் பொருத்த வரையில் எனது எழுத்துக்களே எனது வடிகால். என் காமத்தை, காதலை, கோபத்தை, ஏமத்தை, மோகத்தை, விரகத்தை நான் எழுதியே கரைத்துக்கொள்கிறேன். இணையத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது என் எழுத்துகளை விசும்பின் கீழ் வீசப்படும் நோக்கம் அல்ல, என்னைப்போல் உணர்வுத் தழல்களிடம் வகை வகையான இவ்வுணர்வுப் பொட்டலங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. தனி மனித வாழ்க்கையில் தோற்றவர்களும் தனி மனித வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்களும் இவ்வெழுத்துகளால் அமைதி, ஆனந்தம் கொண்டவர்களே.
என் வார்த்தை வித்தைகளை மேடையேற்றும் வண்ணம் எம் எழுத்துக்கள் துள்ளிவிளையாடும் என்றே எண்ணுகிறேன்.
எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது என்று சொன்ன கவியரசுக் கண்ணதாசன்யே நினைவு கூற என் மனம் விரும்புகிறது. அதைப்போல்தான் நான் எழுதிய எழதப்போகின்ற அனைத்து கவிளும் கட்டுரைகளும்......
இங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்களும் என் எழுத்தார்வத்தை ரசித்தும், அனைத்தும், திருத்தியும் என் நிம்மதியை அதிகரிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடியேனை தங்களுள் ஒருவனாய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் பல ஆயிரம்.!!!!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரபு இளமதியே ! வருக !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இளமதி பிரபுவே தங்கள் வரவு நல்வரவாகட்டும். உம் படைப்பை கணினி ஈகரையில் பதிந்து பலர் அறிய செய்வாய் ..வருக வருக ஆக்கம் தருகவே .....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
அறிமுகத்திற்கு நன்றி , இளமதி . நல்வரவு .
உங்களை பற்றி மிகவும் அதிகமாக செய்திகள் .
நீங்கள் உங்களை பற்றி ,
என்று கூறி உள்ளீர் .
பாமர தமிழன் என்று பதிவிட தவறினாலும் ,
கவிதைகள் வடிக்கும் உம்மை ,
பா மறத் தமிழன் என்றே கூறுவேன் .
ஆம் , பாக்கள் வடிக்கும் , மறத்தமிழன்
என்ற அறிமுகம் எனக் கொள்வோம் .
ரமணியன்
உங்களை பற்றி மிகவும் அதிகமாக செய்திகள் .
நீங்கள் உங்களை பற்றி ,
.தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன்.
என்று கூறி உள்ளீர் .
பாமர தமிழன் என்று பதிவிட தவறினாலும் ,
கவிதைகள் வடிக்கும் உம்மை ,
பா மறத் தமிழன் என்றே கூறுவேன் .
ஆம் , பாக்கள் வடிக்கும் , மறத்தமிழன்
என்ற அறிமுகம் எனக் கொள்வோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாருங்கள் இளமதி .....உங்கள் படைப்புகளை படிக்க ஆவலாய் இருக்கேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|