புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
3 Posts - 2%
bala_t
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%
prajai
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%
Kavithas
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
280 Posts - 42%
heezulia
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
6 Posts - 1%
prajai
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
5 Posts - 1%
manikavi
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 11, 2015 11:48 pm

மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.

வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.

ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.

இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.

பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண் களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.

கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.

தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.

இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார். (நன்றி- திஹிண்டு தமிழ்)

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:49 am

நல்ல பதிவு சாமி அவர்களே . நன்றி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக