புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
48 Posts - 45%
heezulia
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
3 Posts - 3%
jairam
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
14 Posts - 4%
prajai
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
6 Posts - 2%
jairam
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எனது கவிதைகள் ! Poll_c10எனது கவிதைகள் ! Poll_m10எனது கவிதைகள் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 8:44 pm

நன்று

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 6:13 am

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தயாளன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 6:19 am

உறவுகள்
======
நீ
சிகரங்களைத் தொட்டபோது மகிழாத உறவுகள்
பள்ளத்தில் விழுந்தபோது பரிகாசம் செய்தன

வாளேந்தும் பகைவனைக் காட்டிலும்
தாள்பணியும் உறவுக்காரன் ஆபத்தானவன் .

நீ
கைதூக்கி விட்ட உறவுகளே உன்னுடைய
காலை வாருவதற்குக் காத்துக் கிடக்கின்றன !

உறவுகளால் என்றும் உபத்திரவம்தான்
என்செய்வது !
சில சமயங்களில் நம்முடைய
கைவிரல்களே கண்ணைக் குத்துகின்றன
அதற்காக
விரல்களை வெட்டுவது விவேகம் ஆகுமா ?

உறவுகளைத் திருத்துவோம்
உறவுகளை அரவணைப்போம்
உறவுகளோடு வாழ்வோம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 17, 2015 10:02 am

நல்லா இருக்கு புன்னகை எனது கவிதைகள் ! 3838410834 எனது கவிதைகள் ! 3838410834 எனது கவிதைகள் ! 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 17, 2015 10:28 am

எனது கவிதைகள் ! 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 10:39 am

கிருஷ்ணம்மா மற்றும் அய்யாசாமி ராம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 19, 2015 2:25 pm

முதுமையே போ !
==============
எதுகை மோனை இல்லாக் கவிதைபோல்
முதுமை ஒரு விகாரமே!- அந்த
முதுமை வருவதற்குள் எனக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடு இறைவா !

தந்தத்தினால் செய்த கைத்தடி என்றாலும்
சொந்தக் காலிலே நிற்பது போலாகுமா?
அந்த நிலையை அடையும் முன்பாக
ஆண்டவனே என்னை அழைத்துக் கொள்வாயே!

பல்லிழந்து சொல்லிழந்து
பார்வையில் திரை விழுந்து
கன்னத்தில் குழிவிழுந்து
காதோரம் நரை விழுந்து
கடலின் அலைபோலே
உடலெங்கும் சுருக்கங்கள்
எண்ணத்தில் தடுமாற்றம்
எழுத்திலே தடுமாற்றம்
மாத்திரையே உணவாக
மருந்தே நீராக
நோய்களின் புகலிடமாய்
பாயே இருப்பிடமாய்
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழுகின்ற முதுமையை
வரவேற்க விரும்பவில்லை !

முதுமையால் சிறப்பு உற்றோர்
மேதினியில் சிலருண்டு
அன்னை தமிழுக்கு
அணிசெய்த காரணத்தால்
ஒளவைக்கிழவி அவள்
சாகா வரம் பெற்றாள்.
அமிழ்தினிய தமிழ்நூலைப்
பதிப்பித்த காரணத்தால்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தரணியிலே புகழ்பெற்றார்.
காந்தித் தாத்தா தன்
பொக்கைவாய் சிரிப்பினிலே
ஏந்திய அழகெல்லாம்
யார்பெர்றார் இவ்வுலகில் ?

ஆண்டுசில வாழ்ந்தாலும்
மார்க்கண் டேயனைப்போல்
குன்றா இளமையோடும்
குறைவில்லா நலத்தோடும்
என்றும் பதினாறாய்
இருந்திடவே விரும்புகிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 7:46 pm

//ஆண்டுசில வாழ்ந்தாலும்
மார்க்கண் டேயனைப்போல்
குன்றா இளமையோடும்
குறைவில்லா நலத்தோடும்
என்றும் பதினாறாய்
இருந்திடவே விரும்புகிறேன்.//


புன்னகை எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும்.ஆனால் எத்தனை பேருக்கு கிடைக்கும் ? புன்னகை...............நல்ல கவிதை ! எனது கவிதைகள் ! 3838410834 எனது கவிதைகள் ! 3838410834 எனது கவிதைகள் ! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 19, 2015 8:22 pm

நன்றி கிருஷ்ணம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக