புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
46 Posts - 47%
heezulia
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
17 Posts - 2%
prajai
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
5 Posts - 1%
jairam
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு இருக்கிறார் கடவுள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:12 am

ஏழை வளைகடல் எட்டுக்  குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம்  2907

கடல்களை பகாசுரனிடம் பங்கு
கொடுத்தாயிற்று !!

மலைகளை மாஃபியா கும்பல்களிடம்
கொடுத்தாயிற்று!!

நீர் நிலைகளை உறிஞ்சி
எடுத்தாயிற்று!!

நிலத்தை நீ நான் என்று
பங்கு பிரித்தாயிற்று!!!

ஆகாயாத்தையும் அமெரிக்காரன்
விட்டுவைக்கவில்லை!!

காற்றை மட்டும் தான் காசக்க
முடியவில்லை!!
கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!!
ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்????


கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 11:25 am








Sasiiniyan Sasikaladevi wrote:??

கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
மேற்கோள் செய்த பதிவு: 1157811


கடவுள் இங்கெல்லாம் இல்லை !



விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே !- அப்பர் அடிகள்




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:34 am

ஐயா மிகவும் நன்றி, இப்பாடலை மேற்கோள் காட்டியதற்கு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 12:07 pm

தங்கள் கவிதை வழக்கம்போல் சிறப்பாகத்தான் உள்ளது . கடவுளை நேராகப் பார்க்கமுடியாது . பொருள்களில் அவன் மறைந்து நிற்கிறான் என்பதைக் காட்டவே , அப்பர் அடிகளின் பாடலை மேற்கோள் காட்டினேன் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 1:11 pm

எங்கு இருக்கிறார் கடவுள்  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 2:00 am

கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை. பாராட்டுக்கள் இருவருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 18, 2015 8:39 pm

தூணிலும் துரும்பிலும் எங்கும் வியாபித்து இருக்கிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2015 8:50 pm

கடவுள் ,உன்னிலும் என்னிலும் எப்போதும் இருக்கிறார் .
நாம் தான் அறிந்து கொள்ளத் தவறுகிறோம் .

கவிதை நன்றாக உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 11:37 pm

நல்ல கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 12:30 pm

கடவுளைப் பற்றிய கவிதை அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக