புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 3%
prajai
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 3%
manikavi
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
2 Posts - 2%
Rutu
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
1 Post - 1%
Kavithas
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
214 Posts - 42%
heezulia
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
17 Posts - 3%
sugumaran
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
6 Posts - 1%
manikavi
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
4 Posts - 1%
prajai
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
4 Posts - 1%
Kavithas
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
*ஆசான்* Poll_c10*ஆசான்* Poll_m10*ஆசான்* Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆசான்*


   
   

Page 1 of 2 1, 2  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Sep 05, 2015 8:35 am

எழுத்துளியாளே எமைச் செதுக்கி !
ஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி !
நேரும் எதிரும் இதுவென உணர்த்தி !
அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் !
அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) -

ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) !
நெளி சிலையாய் பிழை கவியாய்
உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென
சுவைக் கவியென தருவித்த- நின்,

நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் !
விழிமடை திறந்ததும்
ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் !
ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் !
                                                - பிரபு இளமதி
‪#‎HAPPYTEACHERSDAY‬#DEDICATION

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2015 9:50 pm

ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:07 pm

*ஆசான்* 3838410834
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



*ஆசான்* Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Sep 05, 2015 10:57 pm

T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 11:05 am

Prabhu Ilamathi wrote:
T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை  காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும்  /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Sep 06, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை  காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும்  /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161069


அன்புள்ள அய்யா புன்னகை

தவறாக நினைப்பதற்கு  ஒன்றுமில்லை , என்னுடைய அறிமுகத்திலேயே நான் குறிப்பிட்டவாறு நுட்பத் தமிழில் வழுக்கி விழுந்து விடுகுறேன் அவ்வப்போது. எதுகை மோனை , புதிய வார்த்தைகள் , சந்தம் போன்ற அம்சங்களை கூர்மையாக கவனித்தே என் கவிகளை நான் இயற்றுகிறேன் அனாலும் ல ள ழ ,ந ன ண கரங்களில் சற்று தடுமாறுகிறேன். இதை நான் திருத்தி நல்லதோர் கவிங்கனாகவும் ,எழுத்தாளனாகவும் வரவே என் மனம் ஆசைப் படுகிறது. உங்களைப்  போல் வயதில் மூத்தோர், அருவில் சிறந்தோர் என்னை நல் வழிப் படுத்துங்கள் , என் குறையை தீர்த்துக் கொள்ள உதவுங்கள். செம்மைத் தமிழ் எனக்கும்  சத்தியம் ஆகவேண்டும், அதற்கு உங்கள் உதவி எனக்குத் தேவை. உங்கள் கருத்துக்கள் என்றும் எனக்குத் தேவை அய்யா. இதை படிக்கும் அனைத்து ஈகரை தமிழ் ஆர்வலர்களுக்கும் இதுவே எனது வேண்டுகோள். நன்றி.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே ....."
                                               - புறநானூறு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 12:38 pm

நன்றி , இளமதி ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 06, 2015 2:12 pm

வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:16 pm

*ஆசான்* 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 7:36 pm

M.Jagadeesan wrote:வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !



மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1161082

நல்லத் தகவல் அய்யா ! ஆடூஉ முன்னிலை பற்றி அறிய தந்தமைக்கு !
ஆசானை பற்றிய கவிதை என்பதால் 'ர்' போட்டு இருந்தால்
இருபாலாருக்கும் பொருந்தும் எனக் கூறி இருந்தேன் .
மேலும் மரியாதை கூட்டும் என்று என்பது என் எண்ணம்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நன்றி
இளமதி அவர்களுக்கு , இது முக்கியமான தகவல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக