புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
95 Posts - 52%
heezulia
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
35 Posts - 58%
heezulia
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_m10கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தை திருத்திக் கொள்ளாதவன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 11:10 am

மூன்று பெண்களை மணந்து, மூவரையும் பிரிந்து வாழும் என் குடும்ப நண்பர் ஒருவரின் கதையை, உங்கள் முன் விவரித்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்? அவர் ஏதோ என்னுடைய வெள்ளைக்கார நண்பர் என நினைப்பீர்கள். இல்லை; இவர் தெக்கத்தி சீமையை சேர்ந்தவர் தான்.

மூன்று பெண்கள் மீதும், இவர் வெவ்வேறு குறைகளை சொல்லி குற்றப் பட்டியல் வாசித்த போது, அவற்றை நிராகரித்து, 'நண்பரே... ஒரு கை ஓசை என்பது உலகில் இல்லை; தவறுகள் இரு பக்கமும் இருக்கவே வாய்ப்பு அதிகம். உணர்ந்து திருந்திக் கொண்டால், நான்காவது வாழ்வாவது மணக்கும்...' என்றேன்.

என் உறவினர் ஒருவருக்கு இறால் என்றால் ஆகாது; இது, நன்கு தெரிந்தும் நாக்கின் தூண்டுதலால் சாப்பிட்டு, பின், டாக்டரிடம் செல்லும்படி ஆகிவிட்டது. நன்கு தெரிந்தும் ஆகாத ஒன்றை ஆகாரமாக்குவானேன்!

இப்படி ஊர் வம்பை அளக்கும் என்னை எடுத்துக் கொண்டால், நான் மட்டும் என்ன ஒழுங்காம்... தர்க்கத்தை பயன்படுத்தாமல், இதயத்தின் ஈரத்தை பயன்படுத்தியதால், ஏமாந்த கதைகள் கொஞ்சமா, நஞ்சமா?

பரிசுகளை திரும்ப திரும்ப பெறுவதில் சளைக்காத விஷயத்தில், நாம் சதுரங்க ஆனந்த் விஸ்வநாதனாக இருக்கலாம்; ஆனால், அடிகளை திரும்ப திரும்ப வாங்குவதில், அப்படி என்ன ஆனந்தம் இருக்கிறது? திருத்திக் கொள்வதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.

சுடுநீர் கையை பதம் பார்க்கும், மின்சாரம் உயிர் பறிக்கும் என்பது தெரிவதால், அதை தொடுவதில்லை. ஆனால், சில அனுபவங்கள், அணுகுமுறைகள், சில சொற்கள் திரும்ப திரும்ப கசப்பான பாடங்களை தந்தும், நாம் ஏன் மாறுவதில்லை!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், தினமும் லட்சக்கணக்கான பெட்டிகள், பைகள் விமானத்திற்கு விமானம் மாற்றப்படுவதால், இங்கு உடைமைகள் தொலைவது சகஜம்.

இந்த விமான நிலையம் என்றல்ல, விமானப் பயணம் என்றாலே, நம் உடைமைகள் காணாமல் போகலாம் என்கிற கணிப்பில் மருந்துகள், உடைகள், மதிப்புமிகு பொருட்கள் எல்லாவற்றையும், நமக்கு அனுமதி அளிக்கப்பட்ட இரு பெட்டிகளில் கலந்தும், பகிர்ந்தும் வைக்கப்பட வேண்டும்.

ஒரே பெட்டியில் அத்தனை சர்க்கரை மாத்திரைகளையும், ரத்த அழுத்த மாத்திரைகளையும் வைத்து விட்டு, ஒரு முறைக்கு இரு முறை தொலைத்து விட்டு, அமெரிக்காவில் போய் மிகவும் அவதிப்பட்ட ஒருவரை பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்?

மனைவியின் உறவினரை சீண்டினால், என்ன நடக்கும் என்பது தெரிந்தும், இந்தக் கணவன்மார்கள் காலமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்வதை என்ன சொல்வது!

மருத்துவர்கள் கூறிய வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல், மூன்றாவது முறையாக பைபாஸ் செய்து கொள்ளப்போகும் அரசியல் பிரமுகரை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்!
ரயிலில் பொது வகுப்பில், கழிப்பறை அருகே இரவெல்லாம் நின்றபடி திட்டமிட்டு பயணம் மேற்கொள்வோரை, தட்கலில் இரட்டைச் செலவு செய்து பயணிப்போர், கேலி செய்ய என்ன தகுதி இருக்கிறது?

தண்ணீரில் விழுந்த தேளை, அது கடிக்கும் என்று தெரிந்தும், அதை எடுத்துக் கரையில் போட்டு கடி வாங்கிக் கொண்ட சாமியார் கதை தெரியுமா உங்களுக்கு?

'ஐயா சாமியாரே... ஒரு குச்சியின் உதவியால், அதை கரையில் சேர்க்க வேண்டியது தானே... கொட்டும் சுபாவம் உள்ளது எனத் தெரிந்தும் ஏன் மறுபடி மறுபடி கையால் தொடுகிறீர்?' என கேட்டானாம் ஒரு வழிப்போக்கன். அதற்கு சாமியார், 'தேளின் சுபாவம் கடிப்பது; என் சுபாவம் அதற்கு உதவுவது...' என்றாராம். என்ன ஒரு வறட்டுத் தத்துவம்!

வாழ்க்கைப் பாடங்களை செவி வழியோ, படித்தோ அறியாமல், தாங்களே அனுபவித்து அடிவாங்கி கற்ற பின்பும், திருந்தாத ஜென்மங்களாய் இருந்தது போதும்; அது, இனியும் தொடர வேண்டாம்.
பெற்ற படிப்பினைகளை செதுக்கி, அவற்றையே தடங்களாக்கி, தடைகளற்ற இனிய பயணத்திற்கு இனியேதும் வழி காண்போம்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2015 7:40 am

கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! 103459460 கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 7:44 am

மிகவும் நல்ல பதிவு கிருஷ்னாம்மா . நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:14 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 1:38 pm

நன்று
கருத்தை திருத்திக் கொள்ளாதவன்! 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக