புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
7 Posts - 54%
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
49 Posts - 61%
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை முகத்தானே -உனைப் போற்றி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 2:15 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி


யானை முகத்தானே -உனைப் போற்றி  9LVvRwsSnyoRfUmvT3rs+murugan_pillaiyar

ஆறுமுகனின் அண்ணனே
ஆறுமுகம் உனக்கில்லையே என
ஆதங்கம் எனக்கு ,
ஆனாலும் தங்கமென விஷயம் பல
அணிவகுத்தே வந்தது , அதை தேடுகையில் !

ஆறுடன் பிணைந்தவன் நீயன்றோ !
ஆறுகள் பலவாயினும் , அந்த
ஆற்றோர குத்தகை​யாம் ​ ​
​அரசமரத்தடிகள்  ​உனதன்றோ  !!

யானை முகத்தானே -உனைப் போற்றி  BPHTxxuEQ8WDwRhkwA2b+images

தாய் சொல் மிக்க மந்திரமில்லை என
தலைதனை தந்தவன் நீயன்றோ !

மாற்று தலைக்​கொண்டு ,
மருத்துவத்தில்
மாற்றுருப்பு​ முதல்வன் ​ நீதானே !
சஸ்திர சிகிச்சையில் ,
சாத்திரம் படைத்திட ​,
​வித்தானவன்  நீதானே ​!!

யானை முகத்தானே -உனைப் போற்றி  ARiiBiPT2eHeS2ICOekY+Ganesh%20baby  யானை முகத்தானே -உனைப் போற்றி  G1EkKm9CS5W5cSDyWSSx+images


மண்ணை விரும்பாதார் உண்டு ,
உன்னை விரும்பாதார் உண்டோ ?
அலங்காரத்தை தவிர்ப்பவர்களும் ,உன்னை
அழகு செய்வதை மறவாதார்.

யானை முகத்தானே -உனைப் போற்றி  QHFxUI5Toe6DxMC5APya+images

வீட்டின் ஜனத்தொகையில் ,
நாட்டின் ஜனத்தொகையில் ,
ஐந்தாறு மடங்கு உன் ஜனத்தொகை !
சபாஷ் என்றாலும்  தமாஷ் என்றாலும்
உண்மை அதுதான் உத்தமனே !

யானை முகத்தானே -உனைப் போற்றி  LRVKLdhLRK7kHEie0EQ9+images
 யானை முகத்தானே -உனைப் போற்றி  BwXgkFwsRACowXraKTcb+images

உந்தன் தாயும் உமையே
பெரியவர் வணங்குவதும் உமையே
சிறுவர்கள் விரும்புவதும் உமையே
உனக்கு உவமை உலகில் வேறு இலையே​.

யானை முகத்தானே -உனைப் போற்றி  Szb7FHjkTom9bs1eBzxh+images

எழுதலாம் எழுதலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம்
எழுதுவதில்  முதல்வன் நீதானே ​ ​!
வியாசர் கூற ,கூறக் கூற , மகாபாரத
விவரங்களை எழுதியவனே ​நீதானே !
தடுமாறாது தடையின்றி அவர் தர
அடித்தல் இன்றி திருத்தல் இன்றி ,
அவசரகதியில் உலகிற்கு அர்பணித்த
அன்றைய குறுக்கெழுத்தாளன் நீதானே .

அறிந்தது கொஞ்சம் ,
அறிந்ததை எழுதவும்
அனுபவமில்லா
​அறிவிலி நான் ​

யானை முகத்தானே -உனைப் போற்றி  IPLOlBbYREKdhIZ4ZBFB+Ganesh_Hyderabad_AFP_360x270

மேலும் உனை  பற்றி ,
உனைப்பற்றியே ,
கற்று , உந்தன் காலடியில்
கவிதையாக தருவேன் , கணபதியே !



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2015 3:45 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 1:45 pm

ayyasamy ram wrote:யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1162805

உலகிலே அதிகம் தொழப்படுகிற கடவுள்
இவராகத்தான் இருக்கும் , என்று எண்ணுகிறேன் ,a ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 2:00 pm

கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 2:11 pm

தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது...
-
விநாயகர் வழிபாட்டை இந்தியாவெங்கும் பரவச் செய்த
பெருமை சுதந்திர போராட்ட வீரர் திலகர்தான்....
-
அவர் இதனை மத நல்லிணக்கத்திற்காக மராட்டிய
மாநிலத்தில் மேற்கொண்டார்....
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:13 pm

"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:25 pm

M.Jagadeesan wrote:கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1163031

பின்னூட்டக் கவிதை
தேனூட்டியது, நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:26 pm

krishnaamma wrote:"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1163073

நன்றி அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக