Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
-
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
-
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
அருமையான தளம், அன்பான உறவுகள், ஒருநாள் இணையா விட்டாலும் என் மனம் வருத்தப்படும் அளவுக்கு என்னுடன் கலந்து விட்டது ஈகரை ............
கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரை.......
என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை ......
என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை ......
எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்
எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரை.......
என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை ......
என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை ......
எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்
எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
அருமையான திரி துவக்கி இருக்கீங்க ஐயா ...மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ayyasamy ram wrote:நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
-
நிஜம் ராம் அண்ணா, எனக்கும் அந்த வருத்தம் உண்டு, கஷ்டப்பட்டு உட்கார்ந்து அடிக்கிறோம், ஒரு 10 பேர் கூட ஒன்றும் சொல்லாமல் போனால் மனசுக்கு ரொம்ப கச்டமாஇத்தன் இருக்கு......என்ன செய்ய ?......உங்களைப்போலத்தான் நானும் நிறைய முறை கோரிக்கை வைத்திருக்கேன் .......பார்ப்போம் , இனியாவது செய்கிறார்களா என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நன்றி ,கிருஷ்ணம்மா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஈகரை என்னும் ஆலமரம்!! தழைத்து தோங்க செய்த அனைத்து உறவுகளுக்கும்..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|