புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
3 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
1 Post - 1%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pradepa
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
18 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
5 Posts - 0%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:46 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும் அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1194556

நன்றி !

காமா சோமா என்றும் , வெறும் ஸ்மைலியாலும் பதிலிடுவதை / பின்னூட்டமிடுவதைக் காட்டிலும் ,
சிறிதே உயிருட்டமுள்ள மறுபதிவுகளை இடுவதில் மனம் மகிழ்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:53 am

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1194653

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கு நான் பதிலிட்ட #136 ன் பதிவு ,
இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , சசி !  நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 20, 2016 1:22 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1194653

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கு நான் பதிலிட்ட #136 ன் பதிவு ,
இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , சசி !  நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194725


[size=34]மிகவும் நன்றி ஐயா. தங்களின் உயிரூட்டமுள்ள பின்னூட்டத்திற்கு நான் எப்பொழுதும் உங்கள் ரசிகை ஐயா. தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் [/size]
[size=34]பின்னூட்டம் இடும் போது ஏதோ சாதித்து விட்டது போல் உணர்வேன் ஐயா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:40 pm

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !

மிக அருமை ஐயா புன்னகை...................... சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 15 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:41 pm

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:42 pm

யினியவன் wrote:
சசி wrote:
அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க  வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்

அண்ணனை இப்படியா பழி வாங்கறது புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு பழி வாங்கறதாவது?....நீங்க கழுவின மீனில் நழுவின மீன் என்று சசிக்கு தெரியாது இனியவன் ஜாலி ஜாலி ஜாலி ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:43 pm

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
மேற்கோள் செய்த பதிவு: 1194659

ஆஹா...நம் ..வித்தார விருமாண்டி கவியின் அசால்ட் கவிதை அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1194710

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கே இந்த பட்டம் புன்னகை .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 6:56 am

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1194645

அருமை அருமை !
புதுக் கவிதையா !
அனுபவக் கவிதையா புன்னகை புன்னகை

மலரும் நினைவுகளே
மலர்ந்ததோ கவிதையாக !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 7:34 pm

சுவரொட்டி 

அரசாங்க சுவற்றில் 
மக்களின் வரிப்பணம் 
வண்ணப்பூச்சுகளாய் 
மின்னும் தலைவர்களின் 
பிறந்த நாள் வரை!! 
வந்தபின் கழுதை தின்னும் 
காகிதங்களால் காயும்!!

தேர்தல் பேரம் 

ஊழல்களின் லஞ்ச 
சதவீதத்தை பொறுத்து 
தொகுதி பங்கீடு!! 

வாக்குறுதி 

கொள்கையும் 
இல்லாமல் 
குறிக்கோளும் 
இல்லாமல் 
மக்களை குழிக்குள் 
தள்ளும் தேர்தல் 
நேர வாக்குறுதி!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 23, 2016 10:40 pm

தேர்தல் பேரம்

ஊழல்களின் லஞ்ச
சதவீதத்தை பொறுத்து
தொகுதி பங்கீடு!!


அப்பட்டமான உண்மை !........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக