புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
216 Posts - 42%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
6 Posts - 1%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 9:14 am

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே
மேற்கோள் செய்த பதிவு: 1202565

தத்துவம் தத்துவம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:07 pm

பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:16 pm

தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:24 am

சசி wrote:பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..

நுங்கம்பாக்கம் கொலையை நினைவு படுத்துகிறது இந்த கவிதை ! சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:27 am

சசி wrote:தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1212805

நல்லா இருக்கு..............இது போன்ற தண்டனைகள் அடுத்த ஜன்மத்துக்கு என்று சொல்வதால் தான் நிறைய பேர் துணிந்து தப்பு செய்கிறார்கள்...கை மேல் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு பயம் மனதில் வரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 7:42 am

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:30 am

T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
[url=http://www.eegarai.net/t124797p200-topic#1212958]மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:31 am

நன்றி மா,
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:28 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1212965

சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 8:08 pm

நல்ல @ துனுக்கு கவிதை....... சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834

Sponsored content

PostSponsored content



Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக