புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
32 Posts - 56%
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
17 Posts - 3%
prajai
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
9 Posts - 1%
Jenila
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை தான் வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:32 am

(150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது!)
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Sacredheartjesusபல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல இருந்தார். மாணவர், அந்த மனிதர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அந்த மனிதர் தனது கையில் ஒரு ஜெபமாலையை வைத்துக்கொண்டு, அதன் மணிகளை உருட்டிக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த மாணவர், அவரை நோக்கி கேலியாக, ஐயா, நீங்கள் இன்னுமா இதுபோன்ற பழைய நம்பிக்கையை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் என்று கேலியாகக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ஆம், நான் இதை முழுமையாக நம்புகிறேன். உமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.

உடனே அந்த மாணவருக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து முடித்துவிட்டு, இந்த மாதிரி முட்டாள்தனங்களில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை கிடையாது. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்… இந்த விஞ்ஞான உலகத்தில் இதையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர். இந்த ஜெபமாலையை ஜன்னல் வழியே வெளியே தூக்கி வீசி விடுங்கள் என்றார்.

விஞ்ஞானமா எனக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா என்று மிகவும் அடக்கமாகக் கண்ணில் நீர்மல்கக் கேட்டுக்கொண்டார் அந்த மனிதர்.

தான் அந்த மனிதரின் மனத்தைப் புண்படுத்திவிட்டோம் என்று எண்ணிய அந்த மாணவர், அவரை மேலும் மனம் நோகச் செய்ய விரும்பவில்லை.

அவரைத் தேற்றும்விதமாக, உங்களது முகவரியை எனக்குக் கொடுங்கள். நான் ஊர் போய்ச் சேர்ந்தபிறகு உங்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றிய நல்ல தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அந்த மனிதர் தனது கோட்டுக்குள் கையை விட்டுத் துழாவி தனது விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்த மாணவருக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. தனது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, அமைதியாகி விட்டார்.

அப்படி என்ன அந்த விசிட்டிங் கார்டில் இருந்தது

லூயிஸ் பாஸ்டியர், இயக்குநர், விஞ்ஞான ஆய்வுக்கழகம், பாரிஸ் என்று அந்த விசிட்டிங் கார்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு லூயிஸ் பாஸ்டியர் காலமானார். அவருடைய வாழ்வின் இறுதி நிமிடத்திலும் அவர் கையில் அந்த ஜெபமாலை இருந்தது.

இதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை

நாம் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் சரி, எவ்வளவு உயர்ந்த பணியில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி… இறை நம்பிக்கைதான் நமது வாழ்வை வழி நடத்தும். நமக்கு வேண்டிய எல்லா செல்வங்களையும் பெற்றுத் தரும்.

இறைமகன் இயேசுவும் இதையேதான் சொன்னார்: என்னைப் பின்பற்றுபவன் ஒருபோதும் தாழ்ந்து போகமாட்டான் என்று.

- ரோஹன் பின்னி



இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 14, 2015 4:46 am

எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 3:58 am

வாழ்வே மாயம்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 8:28 am

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 6:49 pm

P.S.T.Rajan wrote:எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................
மேற்கோள் செய்த பதிவு: 1136602

நிஜம் ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 7:19 pm

இதிலே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் .

"இறை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்வதைப்போல  " இயற்கை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்கிறார்கள் . " கடவுள் இல்லை " என்ற கொள்கையை எவ்வாறு நாம் மற்றவர்கள் மீது திணிக்க முடியாதோ அதேபோல " கடவுள் உண்டு " என்ற கொள்கையையும் மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நமக்கு உரிமையில்லை . கடவுளை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம் .கொண்ட கொள்கையில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது . உறுதி இருக்கவேண்டும் .அவ்வளவே !இருவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக