புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
1 Post - 1%
Kavithas
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
1 Post - 1%
bala_t
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
1 Post - 1%
prajai
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
280 Posts - 42%
heezulia
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
6 Posts - 1%
prajai
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
4 Posts - 1%
manikavi
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_m10சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 12:27 pm

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 06, 2015 12:32 pm

மிக அருமையான தகவல்......




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக