புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
64 Posts - 50%
heezulia
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாத நினைவுகள்.......


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 07, 2015 8:54 pm

அழியாத நினைவுகள்....... 12191563_1002661523109382_347765312177852504_n

அழியாத நினைவுகள்....... 12189950_1002661449776056_3790844496832702329_n

அழியாத நினைவுகள்.......
*************************
கொரியத் தமிழ் உறவுகள் குறித்தான பன்னாட்டுக் கருந்தரங்கம் முடிந்து வீடு வந்து சேர மணி 7.30 ஆயிற்று. நேற்று முழுவதும் ஏதையோ இழந்த மாதிரியே இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. என் அலைபேசிக்கு கவிஞர் கவிவாணன் அவர்களிடமிருந்து நான்கைந்து அழைப்புகள் வந்திருந்தன. எடுக்காததால் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அதிர வைத்த அந்தக் குறுஞ்செய்தி VAIGAI ANISH EXPIRED.

அன்பு நண்பர் வைகை அனிஷ் இதயக் கோளாறினால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அதனுடன் கள ஆய்வு செய்து தரமான வரலாற்றுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கட்டுரை எழுதியவுடனும் என் மின்னஞ்சலில் அது நிற்கும். அனுப்பிவிட்டு அழைத்து தகவல்சொல்லி, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்பார். ஒரு வாரத்திற்குள் நான் அழைத்துப் பேசவில்லை என்றால் மீண்டும் அழைத்து விடுவார்.

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முகம் காணாத நட்புக்குக் காரணம் “அழிந்த ஜமின்களும் அழியாத கல்வெட்டுகளும்” என்னும் அவரது முதல் நூலுக்கு நான் அணிந்துரை கொடுத்ததுதான். மேடம் என் எல்லா நூலுக்கும் நீங்கள்தான் அணிந்துரை தர வேண்டும் என்று அப்போதே அன்புக்கட்டளை இட்டார். அதைப் போலவே சென்ற வாரம் மின்னஞ்சலில் அடுத்த நூலை (அறிந்த ஜமின்களும் அறியாத கல்வெட்டுகளும்) அனுப்பி வைத்திருந்தார். படி எடுத்தும் அஞ்சலில் அனுப்பி வைத்தார்.

அவ்வளவு ஆழமான ஆராய்ச்சி. நூல் முழுவதும் படித்துக் குறிப்புகள் எடுத்து விட்டேன். தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் அவ்வளவுதான். கோம்பை நாய்கள் மீது ஜமின்தார்கள் கொண்டிருந்த ஆசையைப் பற்றி வைகை அனிஷ் எழுதியிருப்பதைப் பற்றி நம்ம ரா.ரா விடம் பகிர்ந்து கொண்டேன்.
சென்ற புதன் கிழமை இரண்டு நாட்கள் முன்பு, கடையெழு வள்ளல்களின் விபரம் தர முடியுமா என்று கேட்டார். அந்தக் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடையெழு வள்ளல்கள் பற்றிய விபரம் தருகிறேன். எழு தோழா.....  எழுந்து வா தோழா.....

வைகை அனிஷின் முந்தைய நூலை வாசிக்க.......
http://www.pratilipi.com/…/azhintha-zaminkalum-aliyatha-kal…....



அழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Tஅழியாத நினைவுகள்....... Hஅழியாத நினைவுகள்....... Iஅழியாத நினைவுகள்....... Rஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 07, 2015 9:13 pm

ஆழ்ந்த வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன் ஆதிரா.

நமக்கு நேரம் வரும் வரை மற்றவர்களுக்கு வருவதை வேடிக்கை பார்த்துத் தானே ஆகணும்.




Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 07, 2015 9:22 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 5:49 pm

வைகை அனிஷ் நம்மை விட்டு பிரிந்தலும் அவரின் அழியா பொக்கிஷம் நமக்கு ஆறுதல்.அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.ஆதிரா அவர்கள் அனிஷ் அவர்களின் நினைவுகளை வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது கண் கலங்க செய்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக