புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_m10ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 5:16 pm

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ?

அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:34 pm

அருமையான பதிவு நன்றி நண்பரே. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 103459460 ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2015 11:36 am

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 3838410834 ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 103459460

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sun Nov 15, 2015 12:51 pm

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக