புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
48 Posts - 45%
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
3 Posts - 3%
jairam
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
2 Posts - 2%
சிவா
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
14 Posts - 4%
prajai
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
6 Posts - 2%
Jenila
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_m10வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 23, 2015 1:06 pm

வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? OHJ7ar0QJaCHfwRNDy8Q+vishnuவாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு? QabRplZgTH6EOyJ6gTmB+paramapath
அந்த காலத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து விடிய விடிய விழித்திருந்து காலையில் சுவர்க்க வாசலுக்கு முதல் ஆளாக செல்கின்றனர்..அப்படி இரவு கண் விழித்திருக்கும் பொழுது பரமபத விளையாட்டு என்று சொக்கட்டனை உருட்டி பரபதம் என்ற ஒரு விளையாட்டை விளையாடுவார்கள்..முதலில் தாயம் என்ற ஒற்றைப்புள்ளி சொக்கட்டனில் விழுந்தவர்களே இந்த விளையாட்டில் அனுமதி பெறுவார்கள்..பிறகு பாம்பு இருக்கும்..ஏணிப்படி இருக்கும்..இதெல்லாம் கடந்துவிட்டவர்கள் மேலே சென்ற பிறகு மறுபடியும் ஒற்றை புள்ளியாய் எடுத்து விஷ்ணு வரைக்கும் சென்றடைந்தால் விளையாட்டு நிறைவு..இதனுடைய உண்மை என்னவென்றால் இந்த உலகில் தர்மத்தை படைக்கவரும் பரமாத்மா..நம்மை ஆன்மா என்ற ஒற்றை புள்ளியாக உணர சொல்கின்றார்..பிறகு இந்த உலகத்தின் நிலை நமக்கு புரிய வருகின்றது..மாயை என்ற தீய குணங்களுடைய நச்சு பாம்புகளும்..இறைவன் கொடுக்கும் உயர்ந்த வழி என்ற ஏணிப்படிகளும் ..ஆன்மாவின் பல்வேறு நிலைகள் என்ற பல்வேறு கால கட்டங்களும் அந்த கட்டத்தில் அடங்கும்..இது எப்படியாக இருந்தாலும் நம்முடைய விருப்பபடி அதில் காய்களை நாம் நகர்த்த முடியாது..சொக்கட்டானில் விழுந்த எண்ணின் படிதான் நாம் நகர்த்த முடியும்..இதைதான் பரமாத்மா என்ற சிவபெருமான் உன்னை முதலில் நெற்றியின் புருவ மத்தியில் வசிக்கும் ஆன்மா என்று உணர்ந்தால் இந்த உலக விளையாட்டு உனக்கு தெரிய வரும்..மாயை என்ற பாம்பு என்பது என்ன?இறைவனின் ஸ்ரீமத் என்ற ஏணிப்படியின் உயர்ந்த வழி என்றால் என்ன?பரந்தாமத்தில் ஆன்மாக்கள் அனைவரும் புள்ளியாக இருப்பதன் ரகசியம்..?அதர்மத்தை அழித்து பூமியில் விஷ்ணுபுரியை சிவபெருமான் படைத்தவுடன் பரந்தாமத்தில் இருந்து தர்மம் நிறைந்த ராஜ்யத்திற்கு வரும் ஆன்மாவின் ஒரு சுற்று விளையாட்டு முடிந்து மீண்டும் புதிய விளையாட்டு ஆரம்பம் ஆகின்றது..இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று எல்லாம் நம் கையில் இருந்தாலும் விதி என்ற நாடகத்தின் படியே எல்லாம் நடக்கின்றது.. சொக்கட்டானில் விழும்எண்ணிக்கைக்கு தகுந்த படியே காய்களை நாம் நகர்த்த முடியும்...இருந்தாலும் அந்த விளையாட்டில் எல்லாமே வேடிக்கை பார்த்துக்கொண்டே நாம் முயற்சி செய்கின்றோம்.. அதைப்போலவே நாமும் நம்முடைய வாழ்கையில் இவ்வளவு துன்பங்கள் வருகின்றதே.. வேதனைகள் வருகின்றதே என்று மனம் உடைந்து போக கூடாது..எப்படி விளையாட்டு என்று புரிந்தவுடன் மகிழ்ச்சியே வெளிப்பட்டது.. அதைப்போல நாமும் இந்த உலக வாழ்கையில் வரும் துன்பங்களை ஒரு விளையாட்டாக பார்த்தால் மகிழ்ச்சியாக கடந்துவிடலாம்.. ஏனென்றால் ஆன்ம நினைவில் இருந்து பரமாத்மாவின் துணையை அனுபவம் செய்தால் இந்த விஷக்கடலில் இருந்து பாற்கடலுக்கு பயணம் செய்துவிடலாம்.. சிவபெருமான் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சொக்கட்டானை அவர் நினைவில்பயன்படுத்தினால் வெற்றி எண்ணிக்கை மட்டுமே விழும்..நாமும் விஷ்ணுபுரியை அடைந்து பேரானந்தம் பெறலாம்..வாழ்த்துக்கள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக