புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_m10திருக்குறளில் வினாக்கள் !  உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Nov 29, 2015 11:53 am

திருக்குறளில் வினாக்கள் !

உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி !
தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !


இடம் : மதுரை திருவள்ளுவர் கழகம்

*****

திருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன. ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன.


பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு 148

பிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.


திருவள்ளுவர், இராமாயணம், மகாபாரதம் படித்தவர். நன்கு கற்றவர். இராவணன் சிவபக்தன், அறநெறியாளன், நல்ல மன்னன் என்ற பல நற்குணங்கள் இருந்த போதும் சீதையை கவர்ந்த காரணத்தால் மரணம் அடைந்தான். அதனை உணர்த்திடும் திருக்குறள் இது.


ஒழுக்கத்தில் சிறந்த ஒழுக்கம் பிறன் மனைவி நோக்காது இருத்தல். ஆண்மை என்பது போரிடுவது, வெற்றி காண்பது. பேராண்மை என்பது பால்உணர்ச்சி அடக்குவது. காமக்கண்ணுடன் பிறன்மனைவியைப் பார்க்காது இருத்தலே பேராண்மை.


பேராண்மை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. பார்த்து இருப்பீர்கள். அதில் வரும் கதாநாயகனும் பெண்களுடன் பேராண்மையுடன் திகழ்வான். ஜீலியட் சீசர் கிளியோபாட்ரா போன்ற கதைகளிலும் பல நாடுகளிலும் பல துன்பங்களுக்கு காரணமாக இருந்தது பிறன்மனைவி நோக்கியது ஆகும்.


ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்கணவர் . 228

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்கும் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.


புரட்சிக்கவிஞர் பாடினார், பசி என்று வந்தவனை புசிக்க செய் என்பார்.


மதுரை கோட்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் வரதராச நாயுடு. தனுஷ்கோடி புயல் வந்து மக்கள் துன்பம் அடைந்த போது, மதுரை கோட்சு பண்டகசாலையில் தொழிலாளர்களுக்கு வைத்திருந்த அரிசி, பருப்பு பண்டங்களை அனுப்பி வைத்த செய்தி அறிந்தேன்.


திருவள்ளுவர் மகாபாரதமும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்.

கர்ணன், கவசம் குண்டலத்துடன் பிறந்தவன். குண்டலம் எதிரே எதிரி வாள் சுழட்டும் போது கண் கூசுமாம். கர்ணன், கனவில் சூரியன் தோன்றி நாளை கவசகுண்டலம் கேட்பான் கொடுக்காதே என்கிறான். அதற்கு கர்ணன் சொல்கிறான் என் கொடை தரும் கொள்கைக்கு எதிரானது நீங்கள் சொல்வது. என்னிடம் கேட்டு வந்தால் எதையும் மறுக்கும் பழக்கம் எனக்கில்லை என்கிறான். கேட்டு வந்தவுடன் கவசத்தையும், குண்டலத்தையும் அறுத்துத் தருகிறேன். புறத்தே வலி இருந்த போது அகத்தே மகிழ்ச்சி இருந்தது கர்ணனுக்கு.


தருமன், சூது விளையாடுகிறான், தன்னை இழக்கிறான், சகோதரர்களை இழக்கிறான், மனைவியை இழக்கிறான், புறத்தே இழந்த போதும் அகத்தே வலி இருந்திருக்கும்.


கர்ணனையும், தருமனையும் நினைத்து இந்த திருக்குறளை திருவள்ளுவர் வடித்து இருக்க வேண்டும்.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும். 71

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேடும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரை அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.


உற்றார் உறவினர் நண்பர் இறந்த போது பலருக்கு கண்ணீர் வரும். ஆனால் சங்க இலக்கியத்தில் புறத்திணையில் ஒரு பாடல் வரும். இரண்டு கைகளை வெட்டி விட்டு பார்த்துக் கொள் என்பது போல. பாரிக்கு இரண்டு மகள்கள். பாரி தோல்வியுற்று நாட்டை விட்டு விரட்டி விட்டனர். பரம்புமலை பற்றி அற்றைத்திங்கள் பாடல் வரும். தந்தை இல்லை, நாடு இல்லை – சென்ற முழு நிலவு நாளில் இவையாவும் இருந்தது. இந்த முழு நிலவு நாளில் எதுவும் இல்லை.


பாரியின் நண்பன் கபிலர் கண்ணீர் விட்டு அழுகிறார். கபிலர் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து அழுகிறார். கம்ப இராமாயணத்திலும் அழும் காட்சி வருகின்றது. அவை கற்பனை. ஆனால் நண்பனுக்காக, நண்பனின் குழந்தைகளுக்காக கபிலன் கண்கலங்கி நின்றான்.


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு! (காமத்துப்பால் 1081)


அடர்ந்த அழகிய கூந்தலை உடைய இப்பெண் தேவமகளோ? மயிலோ? மானிடப் பெண்ணோ? என என் நெஞ்சம் மயங்குகின்றது.


ஒரே திருக்குறளில் மூன்று வினாக்கள் வரும். ஆனால் விடை இல்லை.


யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. 1314

மற்றவர்களை விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். யார் அந்த மற்றவர் என்று கேட்டு ஊடல் கொண்டாள்.


வினாக்கள் இந்த குறளிலும் உண்டு.


அறிவினான் ஆவேது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய் போல்போற்றாக்கடை 315

மற்றோம் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?


மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய திருக்குறள்.


ரமணா திரைப்படத்தில் வருவது போல நடந்து கொள்ளும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை அளவு பார்க்க வந்த நோயாளியை உள்நோயாளியாக்கி பணம் பறிக்கின்றனர். திருவள்ளுவர், மனிதன் என்று சொல்லாமல் உயிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துக என்கிறார்.


மனித வாழ்க்கை வளமானதாக நலமானதாக அமைந்திட இயற்கை, மரம், மலர், செடி, கொடி எல்லாம் வாழ வேண்டும். விலங்குகள், பூச்சிகள் என்று எல்லா உயிர்களும் வாழ வேண்டும். பிராணிகள் நல வாரியம் அமைத்து உள்ளனர். நாகரிகம் தோன்றிய இடத்தில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்கிறார் திருவள்ளுவர். மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி உதவி செய் என்கிறார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 29, 2015 4:20 pm

திருக்குறளில் வினாக்குறியீடு, வியப்புக் குறியீடு போன்ற குறியீடுகள் எதுவும் கிடையாது. பரிமேலழகர் பதிப்பிலும் இவ்வாறே உள்ளது . பரிமேலழகர் வைப்புமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 6:40 pm

பள்ளிப் படிப்பு தமிழ் தான் எனவே இந்த மாதிரி பிழைகள் தெரிவதில்லை,நன்றி ஜெகதீஸ்.
M.Jagadeesan wrote:திருக்குறளில் வினாக்குறியீடு, வியப்புக் குறியீடு போன்ற குறியீடுகள் எதுவும் கிடையாது. பரிமேலழகர் பதிப்பிலும் இவ்வாறே உள்ளது . பரிமேலழகர் வைப்புமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1177616

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Nov 29, 2015 10:08 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக