புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார்.
'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்...
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)
தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.
ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?
'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.
சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.
மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!
பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?
லேனா தமிழ்வாணன்
'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்...
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)
தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.
ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?
'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.
சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.
மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!
பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?
லேனா தமிழ்வாணன்
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்
அருமையான வரிகள் ,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|