புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
2 Posts - 2%
prajai
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
18 Posts - 2%
prajai
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
8 Posts - 1%
Rutu
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 சிதம்பரம் நடராஜர்  Poll_m10 சிதம்பரம் நடராஜர்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:37 am

தென்னாடுடைய சிவனே போற்றி


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில்
மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில்
ஒன்றாக உள்ளது.
-
தகவல் பலகை
----------------
சிவஸ்தலம் பெயர்

சிதம்பரம்
இறைவன் பெயர்

கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர்

கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
பதிகம்

திருநாவுக்கரசர் - 8,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது


சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம்
சென்று அடையலாம்.
சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது.
காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில்
என்று கூட சொல்லலாம்.
-
ஆலய முகவரி

-
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம்
PIN - 608001
-
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:39 am


 சிதம்பரம் நடராஜர்  BiYxdg28Tm2U1iHOKeTW+426px-நடராஜர்
-
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:42 am

 சிதம்பரம் நடராஜர்  MBmxM5SNRuY5Y9bMiMSa+chidambaram_chitrambalam
-
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான்
சிதம்பரம்.
இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக
அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும்,
விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு
அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும்
சிற்பங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
-
சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக
தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு
கூறுகிறது.
-
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:44 am

 சிதம்பரம் நடராஜர்  NQoxRjDdR4if4rhjScfg+chidambaram_temple_complex
-
 சிதம்பரம் நடராஜர்  GXm1Ph5YTTmFo2aKPUh4+Temple_Tangore_1
-
கோயில் அமைப்பு

நடராசர் ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக
இருக்கும் சிவபெருமான், நடனமாடும் நிலையில்
இவ்வாலயத்தில் இருக்கிறார். நடனமாடும் நிலை இருப்பதால்,
பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக
நடராசரை வணங்குகின்றனர்.
இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்.

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு
கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது
இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில்
நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை
காணமுடியும்.

மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று
அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால்
பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில்
சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும்
இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று
அழைக்கப்படுகின்றது.

மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில்,
சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.

இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும்,
இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
-
-------------------------------


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:17 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில்
மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில்
ஒன்றாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178223

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:20 pm

ayyasamy ram wrote:
 சிதம்பரம் நடராஜர்  BiYxdg28Tm2U1iHOKeTW+426px-நடராஜர்
-
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
மேற்கோள் செய்த பதிவு: 1178224
நடராஜர் பதிவை பார்க்க பார்க்க அற்புதம் நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:22 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1178225

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:25 pm

 சிதம்பரம் நடராஜர்  3838410834  சிதம்பரம் நடராஜர்  103459460  சிதம்பரம் நடராஜர்  1571444738
ayyasamy ram wrote:
மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில்,
சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.
இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும்,
இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1178226

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக