புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள்
Page 1 of 1 •
சென்னை வாசிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கனமழை... ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் பாதிப்புகளை பார்த்தால் கண்களில் கண்ணீர் பொங்குகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சேர்த்த பணத்தில் வீட்டில் வாங்கிப் போட்டிருந்த அத்தனை பொருட்களும்... குப்பை மேட்டுக்கு போய் விட்ட நிலையில்... அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் பெரும் பாலானவர்கள் புதிய வாழ்க்கையை எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்கள்.
இப்படி எண்ணில் அடங்காத அளவுக்கு மிகுந்த பொருட் சேதங்களை ஏற்படுத்திய பெருவெள்ளம் பல உயிர்களையும் காவு வாங்கி விட்டே அடங்கி இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியில் அடையாறு ஆற்றில் ஓடிய வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கி கிடந்தது. இவர்களை போலவே மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் அவ்வப்போது உயிர்பலிகள் நடந்து கொண்டே இருந்தன.
புரசைவாக்கம் பகுதியில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1½ வயது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி ஒருவர், மனைவியையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் நிற்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார். பின்னர் அவரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இப்படி வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் சொந்தங்களின் பின்னால் சொல்ல முடியாத சோகம் நிறைந்தே காணப்படுகிறது.
அந்த வகையில் வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற முடியாமல் மனைவியுடன் ராணுவ அதிகாரி ஒருவர் பலியான சம்பவம்... படுத்த படுக்கையாக காட்சி அளித்த மகளை காப்பாற்ற முடியாததால், மகனுடன் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய தாய் மகளுடன் உயிரை விட்டது போன்ற சம்பவங்களும் அடிமனதை கலங்க வைப்பதாகவே உள்ளன.
சென்னை நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடேசன் (72). தனது மனைவி கீதாவுடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 1–ந்தேதி அன்று சென்னைவாசிகள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வகையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஊரெல்லாம் வெள்ளக் காடானது. இதில் நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே சென்ற மழை வெள்ளம் கீழ் தளங்களில் உள்ள வீடுகளை முற்றிலுமாக மூழ்கடித்து, முதல் தளத்தை தொட்டது. ராணுவ அதிகாரி வெங்கடேசனும், அவரது மனைவி கீதாவும் வசித்து வந்த வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
இரவு 10 மணி அளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தான் வெள்ளம் வீட்டுக்குள் வந்ததை அறிந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தார் வெங்கடேசன். அடுத்த 1 மணி நேரத்துக்குள் எல்லாம் அந்த பகுதியில் கழுத்தளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்ட நிலையில் வயதான காலத்தில் வெங்கடேசன், கீதாவால் அவசரம் அவசரமாக வெளியில் ஓடி தப்பிக்க முடியவில்லை.
இதனால் தண்ணீர் வருகையை கட்டுப்படுத்துவதற்காக வெங்கடேசன் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து அபயகுரல் எழுப்பினார். ஆனால் கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் கடல் போல தண்ணீர் சூழ்ந்திருந்தது. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய உடனடியாக யாராலும் செல்ல முடியவில்லை. இதனால் தனது மகள் அனிதாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக வெங்கடேசன் தகவல் அனுப்பினார்.
‘‘கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கிறோம்... எப்படியாவது எங்களை காப்பாற்றும்மா’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு நண்பர்கள் உதவியுடன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து 1–ந்தேதி அன்று நள்ளிரவு 11 மணி அளவில் நெசப்பாக்கம் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று வெங்கடேசனையும், அவரது மனைவி கீதாவையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. மறுநாள் (2–ந்தேதி) கணவன்–மனைவி இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
கீதாவுக்கு அன்று பிறந்தநாள். அந்த நல்ல நாளிலேயே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது. இது அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல நெசப்பாக்கத்தில் வங்கி ஊழியர் குடியிருப் பில் மழை வெள்ளத்தில் உயிர் போவதற்கு முன்னால் வீட்டுக்குள் நடந்த பாசப்போராட்டமும் கலங்க வைக்கிறது.
அங்குள்ள ஒரு வீட்டில் சுசிலா (50), இவரது மகள் விஜயலட்சுமி (34), மகன் வெங்கடேசன் (21) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களில் விஜயலட்சுமி நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாகவே காணப்பட்டார். இவர்கள் வசித்த வீட்டிலும் வெள்ளம் புகுந்து விட.... சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைக்க போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களால் படுத்த படுகையாக வீட்டில் கட்டிலில் கிடந்த விஜயலட்சுமியை விட்டு விட்டு செல்ல முடியவில்லை. மகளை காப்பாற்ற சுசிலாவும், அக்காவின் உயிரை காக்க வெங்கடேசனும் அங்கு மிங்கும் ஓடினர்.
ஆனால் பரபரப்பான அந்த அவசர காலத்தில் இவர்களின் அபயக் குரல் யாருடைய காதிலும் விழவில்லை. விஜயலட்சுமியை அப்படியே கட்டிலில் போட்டு விட்டு சென்றிருந்தால் சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைத்திருப்பார்கள்.
ஆனால் பாசத்துக்கு முன்னால் இவர்களுக்கு உயிர் துச்சமாகவே போய்விட்டது என்றே கூறலாம். இதனால், சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெளியில் வராமலேயே விஜயலட்சுமியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர்.
வீட்டை மூழ்கடித்த வெள்ளம் 3 பேரின் உயிரையும் ஒன்றாகவே குடித்து விட்டது.
இப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ சோகங்கள் புதைந்து கிடைக்கின்றன.
2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி அன்று சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னுமும் எப்படி மாறாமல் இருக்கிறதோ... அதைப் போலவே மழை வெள்ளம் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும் பாதிப்புகளும் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இனியும் வேண்டாம்... இதுபோன்ற துயரங்கள்....
-maalaimalar
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சேர்த்த பணத்தில் வீட்டில் வாங்கிப் போட்டிருந்த அத்தனை பொருட்களும்... குப்பை மேட்டுக்கு போய் விட்ட நிலையில்... அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் பெரும் பாலானவர்கள் புதிய வாழ்க்கையை எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்கள்.
இப்படி எண்ணில் அடங்காத அளவுக்கு மிகுந்த பொருட் சேதங்களை ஏற்படுத்திய பெருவெள்ளம் பல உயிர்களையும் காவு வாங்கி விட்டே அடங்கி இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியில் அடையாறு ஆற்றில் ஓடிய வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கி கிடந்தது. இவர்களை போலவே மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் அவ்வப்போது உயிர்பலிகள் நடந்து கொண்டே இருந்தன.
புரசைவாக்கம் பகுதியில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1½ வயது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி ஒருவர், மனைவியையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் நிற்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார். பின்னர் அவரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இப்படி வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் சொந்தங்களின் பின்னால் சொல்ல முடியாத சோகம் நிறைந்தே காணப்படுகிறது.
அந்த வகையில் வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற முடியாமல் மனைவியுடன் ராணுவ அதிகாரி ஒருவர் பலியான சம்பவம்... படுத்த படுக்கையாக காட்சி அளித்த மகளை காப்பாற்ற முடியாததால், மகனுடன் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய தாய் மகளுடன் உயிரை விட்டது போன்ற சம்பவங்களும் அடிமனதை கலங்க வைப்பதாகவே உள்ளன.
சென்னை நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடேசன் (72). தனது மனைவி கீதாவுடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 1–ந்தேதி அன்று சென்னைவாசிகள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வகையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஊரெல்லாம் வெள்ளக் காடானது. இதில் நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே சென்ற மழை வெள்ளம் கீழ் தளங்களில் உள்ள வீடுகளை முற்றிலுமாக மூழ்கடித்து, முதல் தளத்தை தொட்டது. ராணுவ அதிகாரி வெங்கடேசனும், அவரது மனைவி கீதாவும் வசித்து வந்த வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
இரவு 10 மணி அளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தான் வெள்ளம் வீட்டுக்குள் வந்ததை அறிந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தார் வெங்கடேசன். அடுத்த 1 மணி நேரத்துக்குள் எல்லாம் அந்த பகுதியில் கழுத்தளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்ட நிலையில் வயதான காலத்தில் வெங்கடேசன், கீதாவால் அவசரம் அவசரமாக வெளியில் ஓடி தப்பிக்க முடியவில்லை.
இதனால் தண்ணீர் வருகையை கட்டுப்படுத்துவதற்காக வெங்கடேசன் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து அபயகுரல் எழுப்பினார். ஆனால் கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் கடல் போல தண்ணீர் சூழ்ந்திருந்தது. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய உடனடியாக யாராலும் செல்ல முடியவில்லை. இதனால் தனது மகள் அனிதாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக வெங்கடேசன் தகவல் அனுப்பினார்.
‘‘கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கிறோம்... எப்படியாவது எங்களை காப்பாற்றும்மா’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு நண்பர்கள் உதவியுடன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து 1–ந்தேதி அன்று நள்ளிரவு 11 மணி அளவில் நெசப்பாக்கம் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று வெங்கடேசனையும், அவரது மனைவி கீதாவையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. மறுநாள் (2–ந்தேதி) கணவன்–மனைவி இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
கீதாவுக்கு அன்று பிறந்தநாள். அந்த நல்ல நாளிலேயே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது. இது அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல நெசப்பாக்கத்தில் வங்கி ஊழியர் குடியிருப் பில் மழை வெள்ளத்தில் உயிர் போவதற்கு முன்னால் வீட்டுக்குள் நடந்த பாசப்போராட்டமும் கலங்க வைக்கிறது.
அங்குள்ள ஒரு வீட்டில் சுசிலா (50), இவரது மகள் விஜயலட்சுமி (34), மகன் வெங்கடேசன் (21) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களில் விஜயலட்சுமி நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாகவே காணப்பட்டார். இவர்கள் வசித்த வீட்டிலும் வெள்ளம் புகுந்து விட.... சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைக்க போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களால் படுத்த படுகையாக வீட்டில் கட்டிலில் கிடந்த விஜயலட்சுமியை விட்டு விட்டு செல்ல முடியவில்லை. மகளை காப்பாற்ற சுசிலாவும், அக்காவின் உயிரை காக்க வெங்கடேசனும் அங்கு மிங்கும் ஓடினர்.
ஆனால் பரபரப்பான அந்த அவசர காலத்தில் இவர்களின் அபயக் குரல் யாருடைய காதிலும் விழவில்லை. விஜயலட்சுமியை அப்படியே கட்டிலில் போட்டு விட்டு சென்றிருந்தால் சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைத்திருப்பார்கள்.
ஆனால் பாசத்துக்கு முன்னால் இவர்களுக்கு உயிர் துச்சமாகவே போய்விட்டது என்றே கூறலாம். இதனால், சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெளியில் வராமலேயே விஜயலட்சுமியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர்.
வீட்டை மூழ்கடித்த வெள்ளம் 3 பேரின் உயிரையும் ஒன்றாகவே குடித்து விட்டது.
இப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ சோகங்கள் புதைந்து கிடைக்கின்றன.
2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி அன்று சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னுமும் எப்படி மாறாமல் இருக்கிறதோ... அதைப் போலவே மழை வெள்ளம் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும் பாதிப்புகளும் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இனியும் வேண்டாம்... இதுபோன்ற துயரங்கள்....
-maalaimalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... ரொம்பத்தான் படுத்திவிட்டது இந்தமழை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒவ்வொன்றயும் படிக்கும் போது வேதனை அதிகரிக்கிறது,துக்கம் தொண்டையை அடைக்கிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|