புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
68 Posts - 49%
heezulia
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
5 Posts - 4%
prajai
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
2 Posts - 1%
jairam
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 1%
kargan86
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
9 Posts - 5%
prajai
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
2 Posts - 1%
jairam
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
2 Posts - 1%
viyasan
மக்களின் கண்ணீர் மழை  Poll_c10மக்களின் கண்ணீர் மழை  Poll_m10மக்களின் கண்ணீர் மழை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் கண்ணீர் மழை


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 07, 2015 4:08 pm

வருணபகவான் 
வருத்ததால்
வாரி வாரி 
பொழிந்தான்!! 

பொழிந்த 
இடத்தில் உள்ள 
த(க)ண்ணீர் 
போக்கிடமில்லாமல் 
பொட்டி பொட்டியாய்
இருந்த புறாக்கூடுக்குள் 
புகுந்தது!! 

ஆம் புறாக்கூடுதான் 
ஏழைகளின் 
இருப்பிடம்!
 
அடுக்குமாடி
குடியிருப்பும் 
அடைமழைக்கு 
தப்பவில்லை! 

இருந்ததும் 
போயிற்று!! 
உணவும் 
இல்லை! 
உறங்க 
இடமும் இல்லை!! 
உடுக்க 
உடையும் 
இல்லை!! 
உற்ற 
உறவுகளும் 
கையறு 
நிலையில் 
காட்சி பொருளாய் 
கஷ்டத்தில் 
இருக்க! 
என்ன தான் 
செய்வது 
இறைவா?? 

கைக்குழந்தையுடன் 
கண்களில் 
கண்ணீரோடு 
கையேந்தி 
நிற்க வேண்டிய 
அவலம்! 
வளரிளம் 
பெண்கள் 
வரிசையில் 
தன்னை 
மறைத்து கொள்ள 
உடைகளுக்கு 
கையேந்த 
வேண்டிய 
அவலம்?
 எப்படி 
வந்தது? 
யாரால் 
வந்தது?? 

முதுமையின் 
பிடியில் 
முனகிக் கொண்டு 
இருக்கும் 
முதியவர்களுக்கு 
முன்னுரிமை 
கொடுக்க முடியவில்லை!! 
எங்ககும் 
தண்ணீர் மட்டும் அல்ல 
கண்ணீரும் தான்! 

அரசுக்கு வந்த 
வரியெல்லாம் 
வா(ய்)க்கு அரிசியாக
போயிற்று!! 

புயலுக்கு 
பின் அமைதி! 
வெள்ளத்திற்கு 
பின்??? 

வெறும் கைகள் 
தான் இருக்கிறது !! 
கைகளாவது 
இருக்கிறதே ¡
காப்பாற்றி 
கொள்ளலாம்!! 

தூக்கி விடவும் 
தூண்டுகோலாக 
இருக்க வேண்டிய அரசும் 
முற்றிலும் 
கையறு 
நிலையில் உள்ளதே! 
கவலை கொள்ளாமல் 
என்ன செய்வது?? 

மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய்
இருந்த 
தன்னார்வலர்கள் 
அனைவரும் 
அவரவர் தகுதிக்கு 
தகுந்தாற் போல் 
அர்ப்பணிப்போடு 
இருப்பதால் 
மீண்டு(ம்) 
வருவோம்!!! 

மகத்தான 
வாழ்வை 
நோக்கி 
மீண்டும் 
பயணிப்போம்!! 
வலிமை 
வார்த்தைகளில் 
இல்லை!! 
வாரி 
வழங்குவதில் 
இருக்கிறது!! 
கண்ணீரெல்லாம் 
களிப்பாய் 
மாறும் 
தூரம் வெகு
தொலைவில் இல்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 07, 2015 7:22 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:33 pm

சசி wrote:
மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 
மேற்கோள் செய்த பதிவு: 1179040
அருமை இந்த சூழலை இதை விடச் சிறப்பாக படைக்க முடியாது.நன்றி சசி.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 07, 2015 8:37 pm

நன்றி ராமலிங்கம் ஐயா, நன்றி சௌந்தரபாண்டியன் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:43 pm

மிக அருமை சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:35 pm

மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 10:00 am

ayyasamy ram wrote:மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-

மேற்கோள் செய்த பதிவு: 1179115


ஹா...ஹா...ஹா......சூப்பர் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 10:40 am

மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 12:30 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?
" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
மக்களின் கண்ணீர் மழை  3838410834 சூப்பருங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 12:45 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
இல்லை ஐயா, வருணபகவான் வருத்தத்தால் மழை பெஇயலை, சந்தோஷத்தால் தான் மழை பொழிகிறது  .........ஆனால், அது நமக்கு 'வறு' படுவது போல ஆகிவிட்டது என்று ராம் அண்ணா விளையாட்டாக சொல்லி இருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக