புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வள்ளுவர் இன்று இருந்திருந்தால், சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்.........
வெள்ளத்துப்பால்!
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் .
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென!
சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே!
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறிக.
தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்.
ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.
எனக்கு whats up இல் வந்தது
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type செய்தேன்
வெள்ளத்துப்பால்!
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் .
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென!
சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே!
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறிக.
தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்.
ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.
எனக்கு whats up இல் வந்தது
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type செய்தேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
ஐயா, எனக்கு whatsup இல் வந்திருந்த சில குறள்களை இங்கு போட்டிருந்தேன்..............இப்போ காணும்..கொஞ்சம் இருங்கள் மீண்டும் போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் அண்ணாayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180030பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
.............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180072krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180030பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179958ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179956M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
.............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180107பழ.முத்துராமலிங்கம் wrote:
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
ஆமாம் , பாவம் .............சென்னை இன்னும் முழுசாக சரியாகலை ஐயா ........அதனால் தான் நான் என்னுடைய பயணக்கட்டுரை மட்டும் செந்திலுடன் நிகழ்ந்த சந்திப்பு என்று எதையும் இன்னும் எழுதலை....எல்லோரும் துயரத்தில் இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமாய் எங்களின் மொரீஷியஸ் ட்ரிப் பற்றி எழுதுவது? ...நிலைமை சீரடையக் காத்திருக்கேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வான சுனாமியாய் வந்தாயே சென்னைமேல்
ஏனிந்தக் கோபம் உனக்கு .
குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .
உடைமைகள் நாசம் உயிர்கள் இழப்பு
அடையாற்றில் வந்த சனி .
கொஞ்சமோ துன்பங்கள் கொஞ்சமோ வேதனைகள்
நெஞ்சம் வெடிக்குதே நொந்து .
பேரழிவு எல்லாம் டிசம்பரில் உண்டென்று
ஆருடம் சொல்வோம் இனி .
வருமுன்னர் மக்களைக் காவாத அரசு
இருந்தென்ன போயென்ன தூதூ .
ஏரிகளை மக்கள் அபகரித்துக் கொண்டுவிட்டால்
மாரிக்குப் போக்கிடம் ஏது .
ஊழிப் பெருவெள்ளம் சீறிப் பெருகியதால்
வாழிடங்கள் எல்லாமே வீண் .
பெய்யாமல் போனாலும் பெய்து கெடுத்தாலும்
உய்வுண்டோ நீரின்றி சொல் .
ரமணனின் வார்த்தையைக் கேட்டிருந்தால் சென்னை
எமனின்வாய் சென்றிருக் காது .
ரமணன் – சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் .
ஏனிந்தக் கோபம் உனக்கு .
குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .
உடைமைகள் நாசம் உயிர்கள் இழப்பு
அடையாற்றில் வந்த சனி .
கொஞ்சமோ துன்பங்கள் கொஞ்சமோ வேதனைகள்
நெஞ்சம் வெடிக்குதே நொந்து .
பேரழிவு எல்லாம் டிசம்பரில் உண்டென்று
ஆருடம் சொல்வோம் இனி .
வருமுன்னர் மக்களைக் காவாத அரசு
இருந்தென்ன போயென்ன தூதூ .
ஏரிகளை மக்கள் அபகரித்துக் கொண்டுவிட்டால்
மாரிக்குப் போக்கிடம் ஏது .
ஊழிப் பெருவெள்ளம் சீறிப் பெருகியதால்
வாழிடங்கள் எல்லாமே வீண் .
பெய்யாமல் போனாலும் பெய்து கெடுத்தாலும்
உய்வுண்டோ நீரின்றி சொல் .
ரமணனின் வார்த்தையைக் கேட்டிருந்தால் சென்னை
எமனின்வாய் சென்றிருக் காது .
ரமணன் – சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|