புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
28 Posts - 62%
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
24 Posts - 3%
sugumaran
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
13 Posts - 2%
prajai
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
3 Posts - 0%
M. Priya
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்...


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 8:52 am

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்...

மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்...

காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் நான்கு சிறிய எலுமிச்சம் பழங்களுடன் திரும்பி வந்தான்.

மன்னர் அவனை பார்த்து, எதிர்பார்க்காத வண்ணம், அவனிடம் :

- "ம்.... அந்த பழங்களிலெ ஒன்றை தோலோடு விழுங்கு என்றார்"

அவனோ முதல் பழத்தை சிரமபட்டாலும் சிரித்துக்கொண்டே விழுங்கினான்

ஏன் சிரிக்கிறான் என்று விளங்காத மன்னர் மீண்டும் அவனிடம் :

- "ம்.... இன்னுமொரு பழத்தினை தோலோடு விழுங்கு என்றார்"

ரெண்டாவது பழத்தை விழுங்கியவனால் சிரிப்பு தாங்க முடியவில்லை

மன்னர் கோபத்துடன் "மூன்றாவதை விழுங்கு" என்றார்

அவனும் வாய் விட்டு சிரித்த வண்ணம் மூன்றாம் பழத்தை விழுங்கினான்...

"என்ன திமிர் உனக்கு வயிறு புண்ணாகட்டும், நான்காவதையும் விழுங்கு" என்றார்

நாலாவதை விழுங்கியவன் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தான், அடக்க முடியாத அவன் சிரிப்பு மன்னருக்கு அளவில்லாத சினத்தை உண்டு பண்ண கோபத்தில் அவர் கத்தினார் :

"அடி மடையா, உனக்கு விழுங்கிய பழங்களினால் வலி இல்லையா, ஏன் இப்படி மூடன் போல் சிரிக்கிறாய், என்னை நக்கல் செய்கிறாயா என்ன ?"

அவனோ பொங்கி வரும் சிரிப்புக்கிடையே கூறினான் "இல்லை மகராஜா, இன்னொருவன் நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்..."

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:25 pm

யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 7:17 pm

ராஜா wrote:யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1182912


ஆமாம் நானும் அப்பிடிதான் கேள்விப்பட்டுள்ளேன் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக