புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
216 Posts - 42%
heezulia
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_m10 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2015 6:38 am

First topic message reminder :


தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர்
உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம்
சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய
நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
-
அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:
-
 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 UyfTQvETS0e46gpxKosw+3801c-amr


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:44 am

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல்கள் .
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .

13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி :  கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ?   என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .

நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர்  இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182229

நான் உங்கள் பதிவை ஆதரிக்கிறேன் அய்யா . எனக்கும் இவர் கூறிய பலவற்றில் உடன்பாடு இருக்கிறது . அய்யா அவர்கள் சரியாக சொல்வது போல் தான் உள்ளது .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:45 am

krishnaamma wrote:பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று 
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட 
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட 
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான். 



அருமை அருமை ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக் 
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக் 
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும். 
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய 
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை 
குறைந்து வருகிறது.



ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன? புன்னகை.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1182269

சரியாக சொன்னீர்கள் க்ரிஷ்ணாம்மா .

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Jan 14, 2016 7:11 am

 கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு  - Page 3 NWrhzVY8RseFhiH5cd3d+voi1(2)

படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே----திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 14, 2016 7:47 am

கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .


பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Jan 14, 2016 11:20 am

M.Jagadeesan wrote:கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .


பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1187682

வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக