புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
வணக்கம் தமிழ் அன்பர்களே ....
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?
இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?
அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!
அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....
-செல்வசெந்தில்குமரன்
இலங்கையில் போர்முடிந்த தருவாயில் அங்குள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு என் எண்ணத்தில் உதித்த ஆதங்க வரிகளை எனது நாள் குறிபேட்டில் எழுதி வைத்திருந்தேன். இன்றைய சூழலுக்கு ஒத்துபோகிறதா தெரியவில்லை இருந்தும் அவற்றை பதிவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றுவரை அவ்வரிகளின் தொகுப்பை நாள் குறிபேட்டில் சிறைபடுத்திவைத்திருந்தேன். இன்று அவ்வரிகளுக்காவது விடுதலை கிடைப்பதில் நான் சற்று மன ஆறுதல் அடைகிறேன்.....
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?
இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?
அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!
அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....
-செல்வசெந்தில்குமரன்
இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
அருமையான விளக்கம் ayyasami ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183114K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183120ayyasamy ram wrote:இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள் ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183134பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183114K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
நன்றி ஐயா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183124T.N.Balasubramanian wrote:செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
தங்களின் கருத்துக்கு எனது நன்றிகள் ஐயா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..
நெஞசை பிழிந்து விட்டீர்கள்...
இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.
காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”
(பெருநிலம், ப - 43)
நன்றி ஜியோ ஒன்.
நன்றி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183168கார்த்திக் செயராம் wrote:
நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..
நெஞசை பிழிந்து விட்டீர்கள்...
இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.
காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”
(பெருநிலம், ப - 43)
நன்றி ஜியோ ஒன்.
நன்றி.
நன்றி கார்த்திக் ...
இனி
ஈழத் தமிழர் பற்றி எழுதப்படும்
ஒவ்வொரு வரிகளும்
சோகத் தமிழாய்
இருக்கும் என்பது
இறைவன் வகுத்த நியதி போலும்
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|