புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
30 Posts - 55%
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 2%
jairam
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
12 Posts - 4%
prajai
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
3 Posts - 1%
jairam
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை இல்லாத இன்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:19 pm

எல்லை இல்லாத இன்பம் RuxnMx96S8IEZkrKZVGg+aruthra_2263998h
-


சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.

சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு.
பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம்
முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும்
மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த
முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய்
வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர்.
இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன்
உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள்
தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர்.

முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார்
சிவன்.
இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது.
இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:20 pm

நாணம் மேலிட்ட அம்பிகை
—————

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை
குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக்
கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம்
பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில்
இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும்
ஆடியாடிச் செல்வார்கள்.
இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி
வேண்டும்.

—————————————
என். ராஜேஸ்வரி
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:26 pm

ayyasamy ram wrote:
சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.
இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்
சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.
சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1182823
எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:28 pm

ayyasamy ram wrote:
அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182824
அருமை ஐயா. எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக