புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
43 Posts - 51%
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
32 Posts - 38%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 4%
jairam
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
சிவா
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
126 Posts - 38%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
14 Posts - 4%
prajai
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
10 Posts - 3%
Jenila
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
4 Posts - 1%
jairam
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
4 Posts - 1%
Baarushree
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 1%
Rutu
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே


   
   
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue 12 Jan 2016 - 12:48

நற்பகல் நேரம், மத்தியான வெயில்
கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.


அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.


மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.


கதையின் நீதி:-

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 1571444738 உங்கள் கவியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 12 Jan 2016 - 13:06

உண்மைதான் ; அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்பவே எண்ணங்களும் அமைகின்றன .


அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.

அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.

பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.

வணிக நோக்கில் உடலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.
.




.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue 12 Jan 2016 - 13:32

உண்மை நண்பரே -  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 12 Jan 2016 - 18:01

அருமை! மகிழ்ச்சி

இருவர் பதிவுகளும்.



 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Jan 2016 - 19:26

காவ்யா ,M Jagadeesan அருமையான வெளிப்பாடு .
மிக்கவும்ரசித்தது

[quote="M.jagadeesan"]" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.[quote ]

ரமணியன்
.




.







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jan 2016 - 20:00

நல்ல பகிர்வு

வழுக்குவது இயல்பு
வழுக்கினாலும் எழுந்து மீண்டும்
வாழ்வதை இயல்பாகக் கொள்வோம்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82113
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jan 2016 - 20:02

பதிவும், பின்னூட்டங்களும்...  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 13 Jan 2016 - 0:19

அருமை அருமை அருமை.................புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
காவ்யா மற்றும் ஐயாவுக்கு மிக்க நன்றி !................அருமையான பதிவுக்காக   !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக