புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
1 Post - 2%
jairam
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்பெண் பேதம் கடர Poll_c10ஆண்பெண் பேதம் கடர Poll_m10ஆண்பெண் பேதம் கடர Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்பெண் பேதம் கடர


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 17, 2016 7:14 pm

ஆண்பெண் பேதம் கடர OO5vA5rRcqaj52RMu3Et+1723317_Rs.76

அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரே பெண்ணுக்குளே என்றொரு பழமொழி உண்டு . ஆண்பெண் பேதம் பெண்ணிச்சை அவ்வளவு எளிதாக கடரமுடியாதது

அபிராமி அந்தாதியின் இந்த பாடல்களில் ஆண்பெண் பேதம் கடர வழிகாட்டுதல் உள்ளது

81:அணங்கே.-அணங்குகள்நின்பரிவாரங்கள்ஆகயினால்,
வணங்கேன்ஒருவரை,வாழ்த்துகிலேன்நெஞ்சில்,வஞ்சகரோடு
இணங்கேன்,எனதுஉனதுஎன்றிருப்பார்சிலர்யாவரொடும்
பிணங்கேனஅறிவுஒன்றுஇலேன்,என்கண்நீவைத்தபேர்அளியே.

82:
அளிஆர்கமலத்தில்ஆரணங்கே.அகிலாண்டமும்நின்
ஒளியாகநின்றஒளிர்திருமேனியைஉள்ளுந்தொறும்,
களிஆகி,அந்தக்கரணங்கள்விம்மி,கரைபுரண்டு
வெளியாய்விடின்,எங்ஙனேமறப்பேன்,நின்விரகினையே

அணங்கு என்றால் சர்வலட்சணம் பொருந்திய பெண் அவர் தாயை அணங்கு ஏன்கிறார் மற்றபடி நான் காணும் பெண்கள் யாரையும் நினது பரிவாரங்களாக சேடிகளாக பார்க்கும் புண்ணியத்தை என் கண்ணில் நீ வைத்தாய்

புண்ணியம் நிரம்பிய தாமரையில் குடியிருக்கும் பேரழகே நினது அகண்டகோடி பிரகாசத்தை தரிசித்து அருள் பெற்ற நான் உன் கால் தூசிக்கு கூட தகுதியில்லாத பெண்களைப்பார்த்தா மயங்குவேன்

70:கண்களிக்கும்படிகண்டுகொண்டேன்,கடம்பாடவியில்
பண்களிக்கும்குரல்வீணையும்,கையும்பயோதரமும்,
மண்களிக்கும்பச்சைவண்ணமும்ஆகி,மதங்கர்க்குலப்
பெண்களில்தோன்றியஎம்பெருமாட்டிதன்பேரழகே.

71:அழகுக்குஒருவரும்ஒவ்வாதவல்லி,அருமறைகள்
பழகிச்சிவந்தபதாம்புயத்தாள்,பனிமாமதியின்
குழவித்திருமுடிக்கோமளயாமளைக்கொம்புஇருக்க
இழவுற்றுநின்றநெஞ்சே.-இரங்கேல்,உனக்குஎன்குறையே?

72:எங்குறைதீரநின்றுஏற்றுகின்றேன்,இனியான்பிறக்கில்,
நின்குறையேஅன்றியார்குறைகாண்?-இருநீள்விசும்பின்
மின்குறைகாட்டி மெலிகின்றநேர்இடைமெல்லியலாய்.
தன்குறை தீர எங்கோண் தலைமேல் வைத்த தாமரையே

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அண்ணையின் அழகை தரிசித்தால் ஒழிய பார்க்கும் பெண்களை ஆ அழகா என வெறிக்கும் கண்கள் மாறாது

மாசுமருவில்லாத அழகான கோமளயாமளை யின் அன்பையும் அருளையும் உள்வாங்கி விட்டாலோ பார்க்கிற பெண்களிடமெல்லாம் அது குறை இது குறை என்பது போல குறை தெரிய ஆரம்பிக்கும் நாம் பார்க்கிற பெண்களிடமெல்லாம் அன்னையின் எதோ சில அம்சங்கள் இருக்குமே தவிர முழு நிறைவு இருக்காது பல குறைகள் தெரிய ஆரம்பிக்கும்

நானும் கூட சிறுவயதில் இருந்தே இவ்விசயத்தில் எவ்வளவோ மல்லுக்கட்டிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் . அறிவும் அறிவுறுத்தலும் வைராக்கியமும் கொஞ்ச நாள் நிலைக்கும் , பிறகு எதோ ஒரு சாக்கில் பிட்டுக்கொள்ளும் .

999 பாடல்களை பக்தி மனம் கமழ அம்பிகாவதி பாடினாரே அது அவ்வளவு எளிதான காரியமா ? அவ்வளவு மனதை வசப்படுத்தி பாடிய அவரால் அமராவதியை பார்த்த உடன் காதல் பாடல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது காமம் அவ்வளவு வலியது

வழுக்கி வழுக்கி விழுந்துகொண்டும் பிரார்தித்துக்கொண்டும் இவ்விசயம் ஓடிக்கொண்டு இருந்தது . இறைவனின் கிருபை அருளால் அன்றி இம்மாயையை வெல்வது இயலாத காரியம் என மனதை தேற்றிக்கொள்வேன்

ஆனால் அதிதேவர் நாராயணியின் மீது பக்தி அதிகரித்ததும் அவரை அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் தொடங்கிய பிறகு அவரில் தியானிக்க தொடங்கிய பிறகும் என்னை அறியாமல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் இது குறை அது குறை என்பதுபோல எண்ணம் வர ஆரம்பித்தது

பெண்கள் வாழ்வில் படும் அல்லல்கள் குடும்பம் உய்ய அவர்கள் செய்யும் தியாகங்கள் ; தன் குடும்பத்தின் கெளரவம் கருதியே அவர்கள் தங்களை அழகு படுத்திக்கொண்டு வெளியே நடமாடுகிறார்களே தவிர அந்த அழகால் எந்த பயனும் அவர்களுக்கு கிடைப்பதுமில்லை . என்பதாக எண்ணம் வரத்தொடங்கியது .

எத்தனை பிறவிகள் நானே பெண்ணாக இருந்திருப்பேன் . ஆணாக பிறந்து பெண்ணை இச்சித்து இச்சித்து வாழ்வதும் பதிலுக்கு பெண்ணாக பிறந்து ஆண்களிடம் காத்துக்கொள்ள அனுதினமும் பயந்து பயந்து வாழ்வதுமாக ஆத்மா அல்லாடிக்கொண்டுள்ளது

ஆணும் பெண்ணும் எனக்குள்ளேயே அடக்கம் . நானே என்னை ஏமாற்றிக்கொண்டே அலைகிறேன்

எனக்குள் அடக்கம் என்ற நிறைவு உணரப்படாதபோதே ஆண்பெண் பேதங்கள் இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

அந்த சிவனே அன்றலர்ந்த தாமரை போன்ற அன்னை நாராயணியை தன் தலையில் வைத்தபிறகுதான் அவரது குறையே தீர்ந்ததாம்

அபிராமி பட்டர் அன்னையின் அழகை எப்படி உள்வாங்குகிறார் பாருங்கள் :

73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

சகல செளபாக்கியங்களையும் அலங்கரித்தவளாக அன்னை அமர்ந்திருக்கிறாள் அவரை வைரவரே போற்றி புகழ்ந்துகொண்டுருக்கிறார் ; ஆனாலும் அன்னை தன் பிள்ளைகளுக்கென்று சேமம் தர தனது திருவடியை செம்மையான கைகள் நான்கை ஒதுக்கிவைத்துள்ளாராம்

அவரின் சரீரம் ஒளியாக பிரகாசிக்கிறது . மூன்று மாயைகளையும் அழிப்பேன் என்பதாக அவளது நாமம் திரிபுரை எனப்படுகிறது ஞானக்கண்ணோடு பிரகாசிக்கிறாள்

75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.


76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

ஆம் அண்ணையின் அருளையும் அழகையும் ருசி பார்த்தால் ஒழிய ஆண்பெண் பேதம் என்ற குறை நம்மை மயக்கத்தான் செய்யும் .

அவளின் திருமேனியை மனதில் குறித்துக்கொண்டாலோ எமன் வருகின்ற வழியான மாயைகளை பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை என்ற முப்புரத்தை நாமும் சிவன் போல எரித்து விடமுடியும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக